Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

யோகரத்தினம் யோகராஜா

  • May 20, 2025
  • 0 Comments

உடுப்பிட்டி கம்பர்மலையை பூர்வீகமாகவும் கொழும்பு -13, 104, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோ.யோகராஜா அவர்கள் 18.05.2025 ஞாயிற்றுக் கிழமையன்று காலமானார் அன்னார் திரு.திருமதி யோகரத்தினத்தின் பாசமிகு மகனும் யோகநாதன், யோகேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பொரளை பார்ணி ரேமன்ட் (Barney Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.05.2025 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு கிரியைகள் நடைபெற்று கனத்தை பொது மயானத்தில் மதியம் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் […]

துயர்பகிர்வோம்

ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்

  • May 2, 2025
  • 0 Comments

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கண்மணிப்பிள்ளை (மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை(கச்சாய், பொகவந்தலாவை, லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மோகன்(நோர்வே), ராஜி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும், சர்மினி, தனுசன், […]

துயர்பகிர்வோம்

வாசுகி மனோகரன் (பவி அக்கா )

  • April 5, 2025
  • 0 Comments

கொம்மந்தறை உடுப்பிட்டியை (வடமராட்சி) பிறப்பிடமாகவும் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி மனோகரன் (பவி அக்கா ) அவர்கள் 02.04.2025 புதன்கிழமை காலமானார் . அன்னார் திருநாவுக்கரசு,காந்தரூபி தம்பதிகளின் அன்பு மகளும் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும் மீரா,மிதுன் அவர்களின் அன்பு தாயும் கெளசி அவர்களின் அன்பு மாமியாரும் இயல் அவர்களின் அன்பு பேத்தியும் அமரர் ஜீவராஜ் ,பிரேம்ராஜ் (நோர்வே),அமரர் வனஜா, வனதா (பேபி ) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் . அமரர் வாசுகி […]

அறிந்து கொள்வோம்

கோகோ கோலா வரலாறு

  • April 3, 2025
  • 0 Comments

கோகோ கோலா நிறுவனம் 1892 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனமாகும், இன்று இது முதன்மையாக கோகோ கோலாவிற்கான சிரப் மற்றும் கான்சென்ட்ரேட் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது, இது அமெரிக்காவில் ஒரு கலாச்சார நிறுவனமாகவும் அமெரிக்க ரசனைகளின் உலகளாவிய அடையாளமாகவும் இருக்கும் இனிப்பு கார்பனேற்றப்பட்ட பானமாகும். இந்த நிறுவனம் மற்ற குளிர்பானங்கள் மற்றும் சிட்ரஸ் பானங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது . 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் கிடைப்பதால், கோகோ கோலா […]

துயர்பகிர்வோம்

பவதாரணி தவஈசன் ( கண்ணன்)

  • April 1, 2025
  • 0 Comments

யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பவதாரணி தவஈசன் ( கண்ணன்) அவர்கள் 26.03.2025 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வேலாயுதம் செல்வசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும் தவஈசன் ( கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும் அரிஸ்ணன் ( Arieeshnan) அவர்களின் அன்பு தாயும் தயாபரன் – (இலண்டன்), வரதன் -(சுவிஸ்), நரேந்திரன்- (பிரான்ஸ்), லோகேந்திரன்- (பிரான்ஸ்), தவேந்திரன்-(இலங்கை),கிருஷ்ணவேணி-(இலங்கை), தவமலர்- (இலங்கை) ஆகியோர்களின் அன்பு சகோதரியும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் […]

அறிந்து கொள்வோம்

அன்னையர் தினம்

  • March 29, 2025
  • 0 Comments

அன்னையர் தினம்: அது எப்போது கொண்டாடப்படுகிறது அன்னையர் தினம் என்பது தாய்மார்களையும் தாய்மார்களையும் கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாளாகும். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது, மேலும் இது தாய்மை ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் அது மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இங்கிலாந்தில் அன்னையர் தின பாரம்பரியம் எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள். அன்னையர் தினத்தின் வரலாறு இடைக்காலத்தில், தாங்கள் வளர்ந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்ற […]

துயர்பகிர்வோம்

நினைவு அஞ்சலி

  • March 16, 2025
  • 0 Comments

யாழ். கரவெட்டி யாக்கரு கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரெட்னம் அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், மார்க்கண்டு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும் திரு.திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கண்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடராசா, தர்மலிங்கம் மற்றும் கனகம்மா(கனடா), ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கோசலா(இலங்கை), அனுஷா(லண்டன்), தனுஷா(லண்டன்), மதிறாஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வேலவன்(இலங்கை), பகீரதன்(லண்டன்), சரணியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சரசுவதி, தேவி, […]

படைப்பாக்கம்

நான் ஒரு பெண். நான் ஒப்பில்லாப் பேரழகி.

  • March 2, 2025
  • 0 Comments

என்னிடம் என்ன உள்ளது என்று ஆண்களெல்லாம் ஆச்சரியப்பட்டுகின்றனர்.அவர்கள் பலவாய் முயற்சித்தும்என் உள மர்மத்தை, புதிரை, இரகசியத்தைஅறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.எனது உள மர்மத்தை அவர்களுக்குக் காட்டவே முயற்சிக்கிறேன்ஆனாலும் அவர்கள் புரிந்தபாடில்லை, ஏனென்பதற்குக் காரணமாகஎன் முதுகின் நிமிர்வை என் சிரிப்பில் ஒளிரும் சூரியனைஎன் மார்பகங்களில் எழும் அலைகளைஎன் பாங்கில் உள்ள நளினங்களை நான் காட்டுகிறேன் ஒப்பற்ற அழகி – நான் ஒரு பெண். நான் ஒப்பில்லாப் பேரழகி.ஏன் நான் தலைகுனிவதில்லை என்பதை நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள். நான் சத்தம் செய்வதில்லைதுள்ளி […]

Shrove Tuesday..பான்கேக் தினம் 

  • March 2, 2025
  • 0 Comments

ஷ்ரோவ் செவ்வாய் என்றால் என்ன? பண்டிகையைப் பற்றிப் பார்ப்போம். ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் (லென்ட் என்று அழைக்கப்படுகின்றன) இயேசு பாலைவனத்தில் உபவாசம் இருந்த நேரத்தைக் குறிக்கின்றன என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பாரம்பரியமாக, இந்த நேரம் பிரார்த்தனை மற்றும் உபவாசத்தில் செலவிடப்பட்டது, அதாவது இறைச்சி, முட்டை, கொழுப்புகள் மற்றும் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை சாப்பிடக்கூடாது. ஷ்ரோவ்’ என்ற சொல் ரோமன் கத்தோலிக்க நடைமுறையிலிருந்து வந்தது. ‘ஷ்ரோவ்’ என்பது உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு ஒரு பாதிரியாரால் மன்னிக்கப்படுவதைக் […]

துயர்பகிர்வோம்

சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி

  • February 13, 2025
  • 0 Comments

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், றமணீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும், குணரட்ணம், சரஸ்வதி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெகதாம்பிகை, பராசக்தி, தர்மலிங்கம், திருஞானசம்பந்தமூர்த்தி, றமணிமாலா, றமணீதரன், றமணிதேவி, றமணீதரி, […]