Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள்>>வெள்ளை தழும்பு நோய்????

  • August 16, 2023
  • 0 Comments

முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள் வேகமாக மறைய என்ன செய்யலாம்? முகத்தில் வெண்புள்ளி தென்படுகிறதா. அச்சப்படவும் வேண்டாம். அலட்சியப்படுத்தவும் வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு இயற்கையான முறையில் அவற்றைப் போக்கலாம். சருமப் பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் இருப்பவர்கள் கூட முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே வெண் புள்ளிகளைப் போல், வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்றிருக்கும் தேமலை கொண்டிருக்கிறார்கள். சருமப் பிரச்சனை என்றழைக்கப்படும் […]

துயர்பகிர்வோம்

31 ம் நாள் நினைவு அஞ்சலி

  • August 11, 2023
  • 0 Comments

சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) அமைதியின் உருவமாகவும்அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும்பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு நண்பனாகஇருந்த உத்தமரே!!மண்ணோடு உங்கள்பூவுடல் மறைந்து விட்டாலும்உங்கள் நினைவுகள் எங்கள்இதயங்களில் இருந்துஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலேஅன்பானவனே உன்பெயரும் விளங்கும்!! வார்த்தை தடுமாறுகின்றதேநேற்றுக் கண்ட உனை நினைத்துநெஞ்சம் உருமாறுகின்றதே!!இன்றுமங்காத உன் நினைவால்மயங்கியே நிற்கின்றோம்.

படைப்பாக்கம்

“ஒரு பிஞ்சின் ஏக்கம்”

  • August 7, 2023
  • 0 Comments

தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின் துணை தேடும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? அரை குறை உணவோடுநிறை காணா வயிற்றோடுபஞ்சான உடைதன்னால்பிஞ்சான உடல் போர்த்துபெற்றவர் தரும் பாசத்தினைமற்றவர் பாய்தனில் தேடிவெறுமையை மனஞ்சுமக்கதாயின்றித் தந்தையின்றிதனிமையோ நிலமையெனத்தவித்துக் கலங்கி நிற்கும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? என்றாவது ஒரு நாளில்யாராவது ஒரு வள்ளல்சுவை கொண்ட பாயாசம்பசி தீர ஊற்றிவிட்டுஅத்தோடு அவர் போகஉண்டியற்று நாள் […]

பெண்களுக்கு சிறந்த பலனை தரும் கூர்மாசனம்

  • August 6, 2023
  • 0 Comments

நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நல்ல பண்புள்ளவனாக இருக்க வேண்டும். மனதில் எழும் எண்ணங்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் அவயங்களை ஒடுக்கி, புத்திபூர்வமாக வாழ்வதற்கு முதலில் பயில வேண்டும். நமது உடலில் தமோ குண அதிர்வலைகள் சோம்பல், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, காமம் போன்ற குணங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் யோகாசனம் செய்தால் ஓடிவிடும். அவயங்களை ஒடுக்கி, புலன்களையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் கூர்மாசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். கூர்மாசனம் செய்முறை: பலன்கள்:மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாக […]