Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள்!

  • February 26, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர். இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3,996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 விசைப்படகுகளில் 3,589 பேரும், 26 நாட்டுப் படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர். […]

செய்திகள்

இலங்கை நிலைமை குறித்து இன்று நோர்வே பாராளுமன்றில் விவாதம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாகவிவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான அம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார். தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மங்களேஸ்வரி நவரெத்தினம்

  • February 25, 2026
  • 0 Comments

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னாரின் கிரியைகள் பற்றிய விபரம்: 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்.The Memon Centre, 3 3Weir Rd, London SW12 0LT பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்.Lambeth Crematorium, Blackshaw Road Tooting, London SW17 OBY இத்தகவலை உற்றார், […]

செய்திகள்

3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ

  • February 23, 2026
  • 0 Comments

3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 3 இலட்சம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டைவந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – இராசமாணிக்கம் சுந்தரலிங்கம்

  • February 22, 2026
  • 0 Comments

திரு இராசமாணிக்கம் சுந்தரலிங்கம், மாசி மாதம் 21 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இவர் யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசித்து வந்தார்.

செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழா

  • February 14, 2026
  • 0 Comments

திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) மகாசிவராத்திரி பெருவிழா சமய அனுட்டானங்கள் அபிசேஷக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்.மகாசிவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நான்கு ஜாம அபிஷேகங்களும் பூசைகளும் நடைபெறும். பெருமாள் மாதுமை அம்பாள் சமேதராக திருகோணமலை நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வருவார்: முதல் நாள் (16.02.2026 – திங்கள்): மாலை […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மைக்கல் லிங்கம்

  • February 14, 2026
  • 0 Comments

திரு மைக்கல் லிங்கம், மாசி மாதம் 12 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் பிறந்த இவர், பின்னர் டென்மார்க் Horsens இல் வசித்து வந்தார். அன்னார் திரு பத்மலிங்கம், அமரர் திருமதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்… முகுந்தன், அகிலன், பாமினி, ஆகியோரின் சகோதரனும்…. ரவினா, டானியல், கவின், ஐஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம்பின்னர் அறியத்தரம்படும்.– குடும்பத்தினர் பார்வை:திகதி: 2026/02/17 மற்றும் 2026/02/18நேரம்: 17.00 – 18.00இடம்: […]

செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை

  • February 12, 2026
  • 0 Comments

கொழும்பு, பெப். 10 நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் […]