தொல்காப்பியத்தில் இயற்கை
இயற்கை – நிலம் – இசை : 03 – T.சௌந்தர் தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை சுருக்கமாகவும் மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத “திணை” என்ற பொருளில் நிலங்களை வகுத்து, அவைக்குரிய இயற்கைப் பின்னணியையும், பண்களையும் , இசைக்கருவிகளையும், அந்நிலங்களில் வாழ்ந்த இசைக்கலைஞர்களையும், கலைவகைகளையும் விளக்கிச் சொல்லும் நூலுமாகும். தொல்காப்பியத்தில் இயற்கை: […]










