Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

செல்வச்சந்திரன் சின்னத்துரை

  • May 21, 2025
  • 0 Comments

உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்கொண்ட இளைப்பாறிய உதவி அதிபர் (யாழ்.கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறை)செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற பரமேஸ்வரியின் அன்பு கணவரும்காலம்சென்றவர்களான சின்னத்துரை , இராசம்மா தம்பதிகளின் செல்வ மகனும்காலம் சென்ற செல்லமாணிக்கம் மற்றும் துரைராஜா அவர்களின் அன்பு சகோதரரும் இராஜலச்சுமி , ருக்குமணி அவர்களின் மைத்துனரும்செல்வேஸ்வரன் , ஸ்ரீதர் , காலம் சென்ற சத்தியநாதன் மற்றும் சத்தியதேவி சச்சிதானந்தன் , சசிகலாதேவிஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்கதாநாயகி , சாந்தா […]

துயர்பகிர்வோம்

யோகரத்தினம் யோகராஜா

  • May 20, 2025
  • 0 Comments

உடுப்பிட்டி கம்பர்மலையை பூர்வீகமாகவும் கொழும்பு -13, 104, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோ.யோகராஜா அவர்கள் 18.05.2025 ஞாயிற்றுக் கிழமையன்று காலமானார் அன்னார் திரு.திருமதி யோகரத்தினத்தின் பாசமிகு மகனும் யோகநாதன், யோகேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பொரளை பார்ணி ரேமன்ட் (Barney Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.05.2025 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு கிரியைகள் நடைபெற்று கனத்தை பொது மயானத்தில் மதியம் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் […]

துயர்பகிர்வோம்

ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்

  • May 2, 2025
  • 0 Comments

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கண்மணிப்பிள்ளை (மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை(கச்சாய், பொகவந்தலாவை, லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மோகன்(நோர்வே), ராஜி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும், சர்மினி, தனுசன், […]