பாலசிங்கம் முருகதாஸ்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையையும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் ( முருகன்) அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், யோகதாஸ்(யாழ்ப்பாணம்), குகதாஸ்(யாழ்ப்பாணம்), பிராணேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரரும், அதிர்ஷ்ட கலாராணி அவர்களின் அன்புக் கணவரும், சிவதர்சனன் கண்ணன்(கண்ணன்-லண்டன்) கல்யாணி(யாழ்ப்பாணம்), சிவரூபன்(ரூபன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயபாரதி(லண்டன்), ரவிசந்திரன்(யாழ்ப்பாணம்), நிசாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மதுசன்(லண்டன்), கோபிசன்(லண்டன்), ஜஸ்மின்(லண்டன்), […]





