நீயும் ஓர் தாயே !
உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல் கழுவித்துடைத்துகையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்அன்புத்தாயே நீ வாழ்க ! பக்குவமாய் பணிவிடை செய்துஒருதாய்போலே மகப்பேற்றில்நீ செய்யும் தொண்டு சேவை மகத்தானதுபிறக்கின்ற குழந்தைக்கு நீயும்ஒரு பெறாத்தாயே நீ வாழ்க ! வெள்ளை உடையணிந்துமகத்தான கடமை செய்துபலரிடம் பாராட்டப் படுகிறாய்போற்றப்படுகிறாய் நீ வாழ்க தாயே ! மகப்பேற்றில் தாய் இறக்கலாம்பிள்ளை இறக்கலாம்அப்போது உறவுகளிடம் செய்தி சொல்லி -நீயும்கண்ணீர் […]













