Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

இராசரத்தினம் பூரணம்

  • September 9, 2025
  • 0 Comments

நிருவத்தம்பையை பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரத்தினம் பூரணம் ( பாப்பாஅம்மா ) அவர்கள் 09/09/2025 அன்று இறைபதம் அடைந்தார். இவர் ஜெகநாதன், இரகுநாதன், குகநாதன்,ஞானசௌந்தரி, குகணேஸ்வரி, ஈஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் தாயார் ஆவார் . இறுதி சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் தொடர்புகளுக்கு Ragunathan 07913902440Kuganathan 0061410205636 அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.