Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் நகரிலிருந்து 3km தொலைவில் நீடாமங்கலம் –மன்னார்குடி சாலையில் உள்ள பூவனூர் எனுமூரில் பாமினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தலவரலாறு: இந்த ஆலயம், 1000 – 2000...
அறிந்து கொள்வோம்

பாமணி நாகநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இருந்து வடக்கே சுமார் 2-3 கி.மீ தொலைவில், பாமணி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில், தற்போது நாட்டுக்கோட்டை...
அறிந்து கொள்வோம்

நன்னிலம் மதுவனேசுவரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 16-23 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழித்தடத்திலும், நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. சுந்தரர் தேவாரம்...
அறிந்து கொள்வோம்

தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திருத்தேவூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: கோச்செங்கண்ணான் கட்டிய மாடக்கோவில்களில்...
அறிந்து கொள்வோம்

திருஆருர்ப் பரவையுள் மண்டளி  தூவாநாயனார் / தூவாய் நாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் கோவிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. தலவரலாறு: 2000 வருடங்கள் பழமையான இக்கோவில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது...
  • BY
  • April 29, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம்

திருவிழிமிழலை விழிநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள திருவிழிமிழலை எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்....
  • BY
  • April 27, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம்

திருவிற்குடி ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் , மயிலாடுதுறை – திருவாரூர் பேருந்து சாலையில், காங்கலாஞ்சேரிக்கு அடுத்துள்ள திருவிற்குடி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: நாயன்மார்கள்...
  • BY
  • April 25, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம்

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 5000 ஆண்டுகள் பழமையான தலம். ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூசித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூசிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியானமயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி,...
  • BY
  • April 23, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம்

திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவண்டுதுறை எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: பிருங்கி முனிவர் சிவபெருமானின் தீவிர பக்தர். மற்ற அனைத்து கடவுள்களைத் தவிர்த்து சிவனை மட்டுமே வழிபட்டார், இது...
  • BY
  • April 21, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம்

திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தலவரலாறு: கிருத யுகத்திலிருந்து உள்ள இக்கோவிலின்...
  • BY
  • April 19, 2026
  • 0 Comment