Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

பாப் மார்லி(ரேகி இசைப்பாடகன் ) வாழ்கை வரலாறு

  • February 8, 2024
  • 0 Comments

பாப் மார்லி ராபர்ட் நெஸ்டா மார்லி பிப்ரவரி 6, 1945 இல் பிறந்தார். பாப் செடெல்லா மார்லிக்கு 18 வயதாக இருந்தபோது பிறந்தார். பாப்பின் ஆரம்ப வாழ்க்கை ஒன்பது மைல்ஸ் கிராமப்புற சமூகத்தில் கழிந்தது, செயின்ட் ஆன் தேவாலயத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்தது. ஒன்பது மைல்களில் வசிப்பவர்கள் தங்கள் ஆப்பிரிக்க வம்சாவளியில் இருந்து பெறப்பட்ட பல பழக்கவழக்கங்களைப் பாதுகாத்துள்ளனர், குறிப்பாக உத்தியோகபூர்வ வரலாற்று ஆதாரங்களில் அடிக்கடி கவனிக்கப்படாத கடந்த கால மற்றும் நேர-சோதனை செய்யப்பட்ட மரபுகளைப் பகிர்ந்து […]

துயர்பகிர்வோம்

அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம்

  • January 20, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் திருகோணமலை, கன்னியா வீதி, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம் அவர்கள் 19.01.2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்துரை சின்னதட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும். காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கற்பகம்மா அவர்களின் பாசமிகு கணவரும். அமரர். பவளசிங்கம். அமரர். பவனரட்டினம். அமரர்.திருநாவுக்கரசு, அமரர், தங்கராசா, அமரர். சிவஞானசிங்கம், அமரர். ஆனந்தரட்டிணம், அன்னரட்டிணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் அபிவதனி(சுவிடன்), அகிலன் […]

வரலாற்று கட்டுரைகள்

வள்ளுவரின் மனைவி வாசுகி

  • January 18, 2024
  • 0 Comments

வள்ளுவரின் மனைவி என்பதைத் தவிர வாசுகியின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. மறைமலை அடிகளின் கூற்றுப்படி வாசுகி “நாகி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார் .இவர் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் வேளாண் தொழில் செய்து வந்த மார்கசேயன் (அல்லது மார்கசகாயன்) அவரது மனைவி அம்புஜம் ஆகியோரது மகள்களில் ஒருவர் ஆவார் . ஒரு சமயம் மார்கசகாயனின் பயிர்களை நோய் தாக்கியபோது, வள்ளுவர் அவற்றை குணப்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது .அதற்கு நன்றி கூறும் விதமாக மார்கசகாயன் வள்ளுவருக்குத் தன் மகளைத் […]

படைப்பாக்கம்

பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024

  • January 13, 2024
  • 0 Comments

சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ; மானிடன் கண்டுகொண்ட இன்பத்தின் ஊற்றே, தாய்த்தமிழின் முதல் நாளும், இறக்கை விரித்துப்பறந்துவரும் செந்தமிழின் திருநாளும், தைத்திருநாளே தைப்பொங்கலென தமிழன் சித்தரிக்கும் நன்நாளன்றோ; மான்களும் முயல்களும் துள்ளிவிளையாட, எலிகளும் அணில்களும் ஓடிவிளையாட, சிறுவர் சிறுமியர் கூடிவிளையாட; ஆதவன் கதிர் கொடுக்க, கோவில்மணி இசைஎழுப்ப, மூதாட்டி பார்வையிலே, மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலமிட்டு; உலகமே திலகமென […]

அறிவித்தல்கள்

Happy New Year 2024

  • December 31, 2023
  • 0 Comments

முடியும் இந்த இரவுகள் நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும் . மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும் . ஊரும் உறவும் அன்பர்கள் அனைவர்க்கும் எமது மகிழ்ச்சி கலந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உடல் நலம்

ஒவ்வாமை, மற்றும் காது நோய்த்தொற்று

  • December 25, 2023
  • 0 Comments

ஒவ்வாமை மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு இடையிலான இணைப்பு நடுத்தர காது நோய்த்தொற்றுகள் பொதுவானவை, குறிப்பாக சிறு குழந்தைகளிடையே. சிலருக்கு அடிக்கடி காது நோய்த்தொற்றுகள் உருவாகும் தன்மை இருப்பதாகத் தெரிகிறது, அவை மீண்டும் மீண்டும் காது நோய்த்தொற்றுகள் அல்லது நாள்பட்ட காது நோய்த்தொற்றுகள் என குறிப்பிடப்படலாம். ஒவ்வாமை மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ள, முதலில் நடுத்தர காது நோய்த்தொற்றுகள் மற்றும் செவிவழி குழாய் செயலிழப்புக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். டீஸ்டாச்சியன் குழாய் […]

வாழ்த்துக்கள்

Merry christmas

  • December 21, 2023
  • 0 Comments

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நாளில் அன்பர்கள் , நண்பர்கள் அனைவர்க்கும் எமது நத்தார் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

துயர்பகிர்வோம்

அமரர் த.துரைராஜா

  • December 11, 2023
  • 0 Comments

திரு.தங்கராஜா துரைராஜா(Formerly at Lawrie Muthu Krishna & Co., Colombo) உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையியும் தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா துரைராஜா அவர்கள் 10.11.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

துயர்பகிர்வோம்

ஞானம்மா சுந்தரலிங்கம்

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்பாணம் உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலை செம்பாடு என்ற இடத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஞானம்மா சுந்தரலிங்கம் 18.11.2023 கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா இராசா, ஸ்ரீரங்கம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அழகம்மா, காலஞ்சென்ற சாம்பசிவம். ஞானசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற செல்வகுரு ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற நாரயணசாமி, முத்துலட்சுமி, நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் அதிரூபவதி, காலஞ்சென்ற ஜெயநாயகவதி, காலஞ்சென்ற அழகேஸ்வரன், புகழேஸ்வரன், காலஞ்சென்ற கருணேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேஸ்வரன், தங்கேஸ்வரன், இலங்கேஸ்வரன், காலஞ்சென்ற காஞ்சனாவதி, […]