Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்

  • March 31, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சந்திக்கும் இடமாகும் என்பது ஐதீகம், இத்தலம், ஜடாயுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும், முக்தித் தலமாகவும் போற்றப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்.தாயார்: அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி. தலவிருட்சம்: வில்வம், தீர்த்தமாக முக்கூடல் தீர்த்தம் (கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக […]

செய்திகள்

பருத்தித்துறை நகர சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

  • March 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு, நகர சபைத் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக, பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, பருத்தித்துறை நகரசபையின் […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் திருக்கோவில்

  • March 30, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ தொலைவிலுள்ள திருநெல்லிக்கா எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தேவலோகத்தின் ஐந்து புனித மரங்களான பாரிஜாதம், கற்பகம், மந்தாரம், ஹரிசந்தனம் மற்றும் சந்தனம் ஆகியன, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தம் திறனைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தது. இவை துர்வாச முனிவரை மதிக்கவில்லை. கோபமடைந்த முனிவர், புளிப்புப் பழங்கள் கொண்ட நெல்லிக்காய் மரங்களாகப் பிறக்கும்படி சபித்தார். பூமியில் ஒருமுறை, மரங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து, சாபம் நீங்கி, […]

செய்திகள்

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

  • March 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையை திருத்திச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு அதனைத் தற்காலிகமாக திருத்துவதற்கான நட வடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் புடிக்ஹ லியனகமகே நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக இன்றிலிருந்து அது சேவையில் ஈடுபடவுள் து என தெரிவிக்கப்பட்டது. நெடுந்தாரகையினை நிரந்தரமாக […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் திருக்கோவில்

  • March 28, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 கி, மீ, தொலைவிலுள்ள நாட்டியத்தான்குடி எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: ரத்னேந்திரன் என்ற சோழ மன்னனும் அவனது சகோதரனும் சிவனின் தீவிர பக்தர்கள். அவர்களின் பெற்றோர் இறந்தவுடன், சகோதரர்கள் ஏராளமான வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்களைப் பெற்றனர். அவர்கள் இதை சமமாக மதிப்பில் பகிர்ந்து கொள்ள விரும்பினர், எனவே அவர்கள் நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால் மதிப்பீட்டாளர்கள் எவராலும் ரத்தினங்களை சகோதரர்களுக்கு சமமாகப் பிரிக்க முடியவில்லை. இறுதியில், இருவரும் சிவபெருமானிடம் பிரார்த்தனை […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்

  • March 27, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில், திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலுள்ள தலையாலங்காடு எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடி அவன் முதுகை நெரித்த நிகழ்வு நடந்தது இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை. எனவே, நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். தலசிறப்புகள்: மூலவர்: […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோவில்

  • March 26, 2026
  • 0 Comments

அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: விநாயகப் பெருமான், கஜமுகாசுரனைக் கொன்ற போது, அசுரன் உடலினின்றும் பெருகிய ரத்தவெள்ளத்தால் இப்பகுதி முழுவதும் செந்நிறமானதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: கணபதீசுவரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்,தாயார்: சூளிகாம்பாள், திருக்குழலம்மை. தலவிருட்சம்: ஆத்தி. தீர்த்தமாக ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன, அவை சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்களாகும். […]

அறிந்து கொள்வோம்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோவில்

  • March 24, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், திருநெல்லிக்காவலிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள திருத்தங்கூரில்அமைந்துள்ளது. தலவரலாறு: ஒரு சமயம், உலகில் பிரளயம் ஏற்பட்டு பூவுலகம் முழுவதையும் கடல் நீர் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி, உலகம் முழுக்க கடல் […]

செய்திகள்

புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு

  • March 23, 2026
  • 0 Comments

விசேட (காணி) மத்தியஸ்த சபை – புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை: திரு. செல்லத்துரை விமல்ராஜ்மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்வவுனியா & மன்னார் மாவட்டம் பிரதம அதிதி: திரு. P.A. சரச்சந்திரமாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா சிறப்பு அதிதி: திரு. நா. கமலதாசன்மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா தவிசாளர், உதவித் தவிசாளர் […]