Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம்

  • January 20, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் திருகோணமலை, கன்னியா வீதி, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம் அவர்கள் 19.01.2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்துரை சின்னதட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும். காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கற்பகம்மா அவர்களின் பாசமிகு கணவரும். அமரர். பவளசிங்கம். அமரர். பவனரட்டினம். அமரர்.திருநாவுக்கரசு, அமரர், தங்கராசா, அமரர். சிவஞானசிங்கம், அமரர். ஆனந்தரட்டிணம், அன்னரட்டிணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் அபிவதனி(சுவிடன்), அகிலன் […]

வரலாற்று கட்டுரைகள்

வள்ளுவரின் மனைவி வாசுகி

  • January 18, 2024
  • 0 Comments

வள்ளுவரின் மனைவி என்பதைத் தவிர வாசுகியின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. மறைமலை அடிகளின் கூற்றுப்படி வாசுகி “நாகி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார் .இவர் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் வேளாண் தொழில் செய்து வந்த மார்கசேயன் (அல்லது மார்கசகாயன்) அவரது மனைவி அம்புஜம் ஆகியோரது மகள்களில் ஒருவர் ஆவார் . ஒரு சமயம் மார்கசகாயனின் பயிர்களை நோய் தாக்கியபோது, வள்ளுவர் அவற்றை குணப்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது .அதற்கு நன்றி கூறும் விதமாக மார்கசகாயன் வள்ளுவருக்குத் தன் மகளைத் […]

படைப்பாக்கம்

பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024

  • January 13, 2024
  • 0 Comments

சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ; மானிடன் கண்டுகொண்ட இன்பத்தின் ஊற்றே, தாய்த்தமிழின் முதல் நாளும், இறக்கை விரித்துப்பறந்துவரும் செந்தமிழின் திருநாளும், தைத்திருநாளே தைப்பொங்கலென தமிழன் சித்தரிக்கும் நன்நாளன்றோ; மான்களும் முயல்களும் துள்ளிவிளையாட, எலிகளும் அணில்களும் ஓடிவிளையாட, சிறுவர் சிறுமியர் கூடிவிளையாட; ஆதவன் கதிர் கொடுக்க, கோவில்மணி இசைஎழுப்ப, மூதாட்டி பார்வையிலே, மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலமிட்டு; உலகமே திலகமென […]