Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கண்மணிப்பிள்ளை (மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை(கச்சாய், பொகவந்தலாவை, லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்மோகன்(நோர்வே), ராஜி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும்,

சர்மினி, தனுசன், ரிஷா ஆகியோரின் அப்பம்மாவும்,

சன்யா, லக்சன், சஜீபன் ஆகியோரின் பேத்தியும்,

கியான்(நோர்வே) ஆகியோரின் பூட்டியும்,

ரங்கநாதன்(இலங்கை), புஷ்பராணி (இலங்கை),

சிவலிங்கநாதன் (இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(மலேசியா), மகேஸ்வரி(மலேசியா), செல்வராணி, பரமேஸ்வரி, இராமநாதன், சிதம்பரநாதன், புவனேஸ்வரி, பவளராணி (இலங்கை) பாசமிகு ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:தயா (மருமகன்) 0044 7404324504

நிகழ்வுகள் –

ஞாயிற்றுக்கிழமை 4 மே 2025 அன்று திருமதி ஞானேஸ்வரி சிவபாதசுந்தரத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: Amber Lounge,The Hive,Camrose Avenue, London, HA8 6AG

நேரம்: காலை 10:00 – மதியம் 12:30 –

இதைத் தொடர்ந்து தகனம் செய்யும் சேவை: Hendon Cemetery and Crematorium Holders Hill Road, London NW7 1NB நேரம்: மதியம் 1:30 மணி முதல்

தகனத்திற்குப் பிறகு, தயவுசெய்து எங்களுடன் உணவு மற்றும் நினைவூட்டல்களில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்:

Amber Lounge,The Hive,Camrose Avenue, London, HA8 6AG

கண்ணீர் அஞ்சலி

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,