சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்
வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.01.2026 அன்று காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக… ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்தினை நூலாசிரியரின் மகன்களான சாத்விகன் , சத்யாங்கன் ஆகியோர் வழங்கியிருந்தனர். நிகழ்வின் வரவேற்புரையினை வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் […]





