Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும் இதனுடன் நிறுவப்பட்டு 24.6.2018 அன்று திறக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. தெவிட்டாத இன்பத்தமிழ்த் திருவாசகத் தேன் துளிகள் கருங்கல்லில் உருப்பெரும் அளப்பெரும் பணி. வாழும் தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் அமிழ்தினுமினிய தமிழின் வரலாற்று பெருமை சொல்ல […]

வாழ்த்துக்கள்

சரிகா நவநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து

  • May 29, 2021
  • 0 Comments

பிறந்தநாள் வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ்  சரிகா நவநாதன் அவர்களுக்கு ஊரும் உறவும்  இணையதளம்  தனது  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் பூபாலசுந்தரம் மனோன்மணி

  • May 28, 2021
  • 0 Comments

  கம்பர் மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மனோன்மணி அவர்கள் 27. 5 .2021 அன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னையா பூபால சுந்தரத்தின் மனைவியும் குமுதா( கனடா), தயா (கனடா), ஆனந்தன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் மோகன் (கனடா), ரவி (கனடா),  மீனா (கனடா), ரோசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார் 

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி பொியதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவநாதன் ( நவம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சாிகா, லக்ஷ்மன்,கனிகா,அஞ்சலி, ஆ‌கியோ‌ரி‌ன் அன்புத்தாயாரும்,ஐங்கரன், செல்வி, சங்கர் ஆகியோாின் அன்புச் சகோதாியும்,ஜெயா, ஜெகன், பாபு, ஜெயந்திரா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.