கந்தையா. திருஞானம்
கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா. திருஞானம் அவர்கள் 16/10/2024 புதன்கிழமை(இன்று) மாலை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னார், அமரர்களான,க.செல்லக்கண்டுக.சந்திரன்சங்கரசிவம். சகுந்தலைசிவராசா. குணவதி ஆகியோரின் சகோதரர் ஆவார்.மீரா, உருத்திரகுமார்(குமார்),செந்தூரன்(கண்ணன்)…….ஆகியோரது மாமாவும் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!











