தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்
குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம் பாராதுதன் வாழ்வை அர்ப்பணிக்கதன்னவர்க்காய் வாழ்ந்திட எமக்காக ஒரு தலைவர்எம்முடன் இருந்து விட்டால்எட்டி வைக்கும் அடியெல்லாம்வெற்றிப் படி ஆகிவிடும் பல குழுவாய் பிரிந்திருந்துபல் வேறு கொள்கையுடன்பலமின்றி வாழ்ந்திருந்தால்பாரினிலே பயனேது பக்குவமாய் எடுத்துரைத்துபழுதின்றி ஒன்று கூடிபலமோடு வாழ்ந்திருந்தால்பார்முழுதும் நம் வசமே நம்மோடு இருப்பவர்கள்நலமாக உள்ளதன்றிநம் அயலில் இருப்போரும்நலமாக இருக்க எண்ணும் தாயன்புக்கு நிகராகதந்தை போல் அரவணைக்கதலைவனொருவன் இருந்துவிடில்தரணியையே […]




