கதிரித்தம்பி தங்கவேலாயுதம்
கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிரித்தம்பி தங்கவேலாயுதம், கொம்மந்தறை சனசமூக நிலையத்தின் ஸதாபகர்களில் ஒருவராகவும் சனசமூகநிலையம் தாபிக்கப்பட்ட நாள் முதல் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவரும் சனசமூக நிலையத்திற்கு தினசரி பத்திரிகை ஒழுங்காக வருவதற்கு முழுமூச்சாக செயற்பட்ட வரும் ஆவர். அமரர் சன சமூகநிலைய நிர்வாகத்தில் மட்டுமின்றி விவசாய சம்மேளனத்திலும் ஆலய நிர்வாகங்களிலும் பல காலங்கள் செயலாற்றி உள்ளார். இது மட்டுமன்றி சோதிடக்கலையும் சித்த வைத்தியக்கலையும் நன்கு அறிந்து எமது கிராம மக்களுக்கு நல்ல சேவைகளை […]












