Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

ஞானம்மா சுந்தரலிங்கம்

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்பாணம் உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலை செம்பாடு என்ற இடத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஞானம்மா சுந்தரலிங்கம் 18.11.2023 கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா இராசா, ஸ்ரீரங்கம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அழகம்மா, காலஞ்சென்ற சாம்பசிவம். ஞானசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற செல்வகுரு ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற நாரயணசாமி, முத்துலட்சுமி, நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் அதிரூபவதி, காலஞ்சென்ற ஜெயநாயகவதி, காலஞ்சென்ற அழகேஸ்வரன், புகழேஸ்வரன், காலஞ்சென்ற கருணேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேஸ்வரன், தங்கேஸ்வரன், இலங்கேஸ்வரன், காலஞ்சென்ற காஞ்சனாவதி, […]

உலக சர்க்கரை நோய் தினம்(WORLD DIABETES DAY)

  • November 14, 2023
  • 0 Comments

உலக நீரிழிவு தினம் (WDD) 1991 இல் IDF மற்றும் உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டது, நீரிழிவு நோயினால் ஏற்படும் அதிகரித்து வரும் சுகாதார அச்சுறுத்தல் பற்றிய அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக. உலக நீரிழிவு தினம் 2006 இல் ஐக்கிய நாடுகளின் தீர்மானம் 61/225 இயற்றப்பட்டதன் மூலம் அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகளின் தினமாக மாறியது. 1922 இல் சார்லஸ் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த சர் ஃபிரடெரிக் பான்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14 […]

துயர்பகிர்வோம்

அமரர் தங்கராஜா துரைராஜா

  • November 11, 2023
  • 0 Comments

திரு.தங்கராஜா துரைராஜா(Formerly at Lawrie Muthu Krishna & Co., Colombo) உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையியும் தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா துரைராஜா அவர்கள் 10.11.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தங்கம் தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், கமலராணியின் (Former Assistant General Manager, Bank of Ceylon) பாசமிகு கணவரும், கலாநிதி நிராஜ் (Associate Professor, Northumbria […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

சாமந்திப்பூ மருத்துவக் குணம்

  • November 7, 2023
  • 0 Comments

இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே, அதிலும் மகத்துவமானது மலர்கள். சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால் இதை அதிக இடங்களில் பயிரிடுகின்றனர். இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என […]