Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, இறைவனைப்போற்றி, ஆடிப்பாடி குதூகலமாய் பனங்கட்டிக்கூழ்குடித்து, கொழுக்கட்டை சுவைத்துண்டு ஆனந்தமாய் மகிழ்ந்திருந்த தமிழருக்கு காலனின் வருகை தோன்றியது கரி ஆடியாக. தர்மதேவன் நீதி பார்த்து வழங்கவேண்டி சிதைந்து, வதைந்து, வெந்து கொல்லப்பட்ட இனம் ஈழத்தில் தமிழ் இனம். உரிமையை பறித்து, உடமையைக்கொழுத்தி, உயிர்களைக்கொன்றான் அன்னியன் அக்கரிநாளில்; ஆடிஆடி வந்த ஆடி எண்பத்திமூன்றில் கருநாகத்துடன் வந்து ஈழத்தமிழர் […]

துயர்பகிர்வோம்

சிவபிரகாஷம் குணேசலிங்கம்

  • July 19, 2023
  • 0 Comments

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) இன்று (09.07.2023 ) இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு,திருமதி இராமு சிவப்பிரகாசம் தம்பதிகளின் பிரிய மருமகனும், கிருஸ்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், Dr. அமுதா, ராகவன்(Computer Engineer), ஆதவன்(Occupational Health Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெயிலா(Computer Engineer) அவர்களின் […]

கட்டுரைகள்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18

  • July 18, 2023
  • 0 Comments

உடைத்து அழிப்பது எளிது.சமாதானம் செய்து கட்டியெழுப்புபவர்களே ஹீரோக்கள்.   – நெல்சன் மண்டேலா மண்டேலா தினம் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று, நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை உங்கள் சமூகங்களில் மாற்றுவதன் மூலம் கொண்டாட உங்களை அழைக்கிறோம். உலகை சிறப்பாக மாற்றும் திறனும் பொறுப்பும் அனைவருக்கும் உண்டு! மண்டேலா தினம் என்பது அனைவரும் செயல்படவும்,மாற்றத்தை ஊக்குவிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக விளங்குகிறது . “இன்று நாம் அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: நான் வாழும் சூழலை மேம்படுத்த நான் […]

நாஸ்கா கோடுகள்,6 நூற்றாண்டுகளாக நீடிக்கும் மர்மம். 

  • July 12, 2023
  • 0 Comments

பெருவில் உள்ள லிமாவில் இருந்து 250 மைல் தொலைவில் ஒரு பெரிய வறண்ட நிலப்பகுதி உள்ளது. இந்த பகுதி பழமையான மர்மம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த தட்டையான பூமியில் 170 சதுர மைல் பரப்பளவில் விசித்திரமான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை ஆழமான குழிகளாக வெட்டப்படவில்லை. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவை பல உருவங்களாக தெரிகின்றன. அவை ஆறு முதல் பன்னிரெண்டு அடி அகலமாக உள்ளன. அமெரிக்காவில் முன்னாள் வாழ்ந்த நாஸ்கா என்னும் இனத்தாரால் […]

துயர்பகிர்வோம்

கதிரவேலு கமலாவதி

  • July 4, 2023
  • 0 Comments

திருமதி கதிரவேலு கமலாவதி திருவத்தம்பை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட திருமதி கதிரவேலு கமலாவதி அவர்கள் 02.07.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற திரு. கதிரவேலு (இளைப்பாறிய அதிபர்-யா/கம்பர்மலை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சிந்தாமணி – காந்தியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற தம்பு – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் தர்மராசா, செல்வகுமார் (ஆசிரியர்- கொழும்பு), உதயகுமார் (ஜேர்மனி), இந்திரா(வீணை ஆசிரியர் – கொழும்பு), தேவகுமாரன் ஆகியோரின் அன்புத் […]