Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் செய்திகள் நிகழ்வுகள் படைப்பாக்கம்

சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

  • January 9, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.01.2026 அன்று காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக… ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்தினை நூலாசிரியரின் மகன்களான சாத்விகன் , சத்யாங்கன் ஆகியோர் வழங்கியிருந்தனர். நிகழ்வின் வரவேற்புரையினை வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் […]

செய்திகள்

2026.01.05 அன்று 59 வருடங்களை நிறைவு செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

  • January 8, 2026
  • 0 Comments

கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று தானே இலங்கை வானொலி நூறாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிலையில் 59 வருடங்கள் நிறைவு என்பது எப்படி சாத்தியமாகும்? என பலரும் நினைக்கலாம். இலங்கையில் ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் கடந்து விட்டன என்பது உண்மைதான். ஒலிபரப்புச் சேவையுடன் இணைந்து தோற்றம் பெற்ற பெருமைக்கு உரிய இலங்கை வானொலி, நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம். இதேவேளையில், ஒலிபரப்புச் சேவையின் வரலாற்றுப் […]

அறிந்து கொள்வோம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொகை

  • January 8, 2026
  • 0 Comments

இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். 3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களில் வாழ்கின்றனர். ஆக இலங்கையில் 55.12% சதவீதமான பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்? வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சதவீதம் 44.88% மட்டும் ஆகும். இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு: […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – நிரஞ்சனி அழகையா

  • January 7, 2026
  • 0 Comments

யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி ஏகினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றேன். இவர் திரு அழகையாவின் அன்பு மனைவியும் மயூரன் (கனடா) கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். காலஞ்சென்ற திரு பாலகிருஷ்ணன் (பாலு) சரஸ்வதி (சரசு) தம்பதியினரின் புதல்வியும் ஆவார். அன்னாரின் ஆத்மா வேங்கடவன் பாதத்தில் அமைதி அடைவதாக. மகன் மயூரன் – […]

சிறுவர் பக்கம் படைப்பாக்கம்

காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை

  • January 2, 2026
  • 0 Comments

தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு அங்கு வருபவர்களின் முகத்தில் தன்மீதான கருணை உள்ளம் கொண்டவரை தேடிக்கொண்டிருக்கும் அந்த குட்டி நாயின் உருவம். ஒரு தூணின் ஓரத்தில் பரிதாபமாக பார்த்துக்கொண்டு, தினமும் யாரிடமிருந்தாவது தனக்கு கொஞ்சம் அன்பு கிடைக்காதா என தேடுவது போல் அது தவிப்போடு காத்திருக்கிறது. யாராவது தன்மேல் கருணை காட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதன் ஒவ்வொரு அசைவிலும் […]

செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸ் அறிவுறுத்தல்

  • December 31, 2025
  • 0 Comments

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெலிகிராம், வட்ஸ்அப் மற்றும் ஏனைய ஒன்லைன் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் ஊடாக இந்த மோசடிகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாகக் கூறி விளம்பரப்படுத்துதல். பொருள்கள் விற்றுத் தீரப்போகின்றன அல்லது வேறு வாடிக்கையாளர்கள் வரிசையில் உள்ளனர் எனக் […]

செய்திகள்

சுற்றுலாத்துறையிலும் வரலாற்றுச் சாதனை!

  • December 31, 2025
  • 0 Comments

கொழும்பு, டிசெ. 30 இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சவால்களைத் தாண்டி, இலங்கை மீண்டும் சர்வதேச பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன்படி 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு முறியடித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதிலும் 2,053,465 பயணிகளே […]

துயர்பகிர்வோம்

சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)

  • December 29, 2025
  • 0 Comments

நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள் உரையாடல்களில்இன்னும் உயிருடன். ஊரின் செய்திகளில்,உறவின் ஒன்றுகூடல்களில்,“சுதர் இருந்திருந்தால்…”என்ற வரியில்நீ மீண்டும் வருகிறாய். மண்ணில் புதைந்தது உடல்,மனங்களில் புதையாததுஉன் மனிதம். சென்றாலும் நீ போகவில்லை,நீ இருந்த இடமெல்லாம்இன்றும்நினைவுகள் விழிக்கின்றன. சுதர் மனித குல வரலாற்றிலே மரணம் என்பது பொதுவானது. அதில் நம்முடைய வாழ்வில், சில உறவுகளின் இழப்புகளோடும் நினைவுகளோடும் தான் நாம் கடந்து வந்திருக்கிறோம்.சுதரை இழந்து […]

செய்திகள்

உடுத்துறை நினைவாலயத்தில் நேற்று சுனாமி நினைவேந்தல்!

  • December 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் […]