Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 21 – T .சௌந்தர்

  • May 31, 2022
  • 0 Comments

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாளமின்றி பாடல்களே இல்லை.  அதனாலதான்  ஸ்வரம், ராகம் , தாளம்  மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்று முன்னோர் கூறினர். பண்டைய தமிழ் மக்கள் இசை குறித்த மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள் என்பது வெறும் […]

உடல் நலம்

நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செடி…காஸ்டஸ் இக்னியஸ்(Costus Igneus)

  • May 28, 2022
  • 0 Comments

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த அற்புதச் செடி – இன்சுலின் நீரிழிவு சிகிச்சையில் எவ்வாறு உதவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு அற்புதமான உள்ளூர் மூலிகை மருத்துவர் என்னிடம் இன்சுலின் ஆலை என்ற மூலிகையைப் பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். புதிய மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வதை விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, நான் சம்மதத்துடன் என் தலையை அசைத்தபோது அவர் […]

ஊர் புதினம்

யா/கம்பர்மலை வித்தியாலயத்தில் நடைபெற்ற பூபாள ராகங்கள் 2022

எமது யா/கம்பர்மலை வித்தியாலய அன்னையானவள்,கொம்மந்தறை, வல்வெட்டித்துறையிலே 22.05.1997 அன்று தன் கால்களில் பொற்சிலம்பு கட்டி நர்த்தனம் ஆடத் தொடங்கினாள்.ஆம் அன்று அன்னையின் விழுதுகள் “பூபாள ராகங்கள்” என்னும் பெயரிலே நிதி சேகரிப்புக் கலை நிகழ்வினை நடாத்தியிருந்தார்கள். முதல் முதலாக, வடமராட்சி மண்ணிலே பழைய மாணவர் சங்கங்களுக்கும் , பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாக அன்றைய சூழலில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. அன்றைய சூழலில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வு ஊர் அடங்கு சட்டம் முழுமையாக இரவிலே தளர்த்தப்படாமல் இருந்த காலப் […]

உடல் நலம்

வெந்தயம் மருத்துவ பயன்கள்

  • May 25, 2022
  • 0 Comments

வெந்தயம் வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Fenugreek’ அல்லது மெத்தி என அழைக்கபடுகிறது. வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடியது. வெந்தய செடியின் பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. வெந்தயத்தின் பூர்விகம் மத்திய தரைக்கடல் பகுதி, மத்திய ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பகுதிகள் ஆகும். இது விதைகள் மற்றும் இலைகளை கொண்டிருக்கும். வெந்தயம் ஒரு சுவையற்ற பொருளாகும். வெந்தயம் ஆயுர்வேதத்தில், அதன் தனித்துவமான பயன்கள் மற்றும் […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 20 – T .சௌந்தர்.

  • May 24, 2022
  • 0 Comments

ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும் “நீரின்றி அமையாது உலகு” என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய பாடல்கள் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். இசைக்கு மட்டுமல்ல மொழிக்கும் அடிப்படையே ஒலிதான்! மொழியுடன் தொடர்புடைய ஒலி பற்றிய செய்திகளை  தொல்காப்பியம் ” உடம்படுமெய் ஒலிகள் ” என எழுத்ததிகாரம் பகுதியில் விபரிக்கின்றது. நூற்பா 33 இல்  “அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்” என்ற பாடல்கள் மொழிக்கும் இசைக்குமுள்ள தொடர்பை காட்டுகிறது. […]

உடல் நலம்

கூகைக்கட்டு நோய்

கூகைக்கட்டு நோய் என்பது வைரஸ் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பி தொற்று நோயாகும். தாடையைச் சுற்றி வலி, காய்ச்சல் மற்றும் வீக்கம் ஆகியன பொதுவானவை. பிள்ளைகள் கூகைக்கட்டு நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கூகைக்கட்டு நோய் என்பது என்ன? கூகைக்கட்டு நோய்என்பது, பரமைக்ஸோவைரஸ் என்ற வைரஸினால் உண்டாகும், கடுமையான நோயாகும். இது உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகளை வீக்கமடையச் செய்யும். இவை ஒவ்வொரு காதின் கீழ், முன் பக்கமாகவும் கீழ்த் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 19 – T .சௌந்தர்

  • May 17, 2022
  • 0 Comments

ஹிந்துஸ்தானி ராகங்கள் மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள். குறிப்பாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தித் தங்கள் பாடல்களை புதுமையாக காட்டினர். சில பாடல்களைக் கேட்கும் போது அவை நமக்குத் தெரிந்த ராகங்களின் சில சாயல்களை சார்ந்து இருப்பதும், அதில் சில வித்தியாசங்கள் இருப்பதையும் உணர்கிறோம். சில பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட […]

படைப்பாக்கம்

முள்ளிவாய்க்கால்:

  • May 17, 2022
  • 0 Comments

யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;எல்லாளனோ கல்லாய் நின்றான்;அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,எதற்கும் முள்ளிவாய்க்கால் சென்றுவா என்றனர்;முல்லைக்கு ஓடிச்சென்றேன், முள்ளிவாய்க்கால் பார்த்து நின்றேன்;தமிழன் செங்குருதி ஆறாய் பாய்ந்த இடம்,இரத்த மணம் வீசியது தென்றலுக்குப்பதில்;வெந்தேன், வெதும்பினேன், வேதனையை தாங்கி நின்றேன்;கதிகலங்கி, மதிமயங்கி கண்ணீர் மல்க விறைத்து நின்றேன்;ஈழத்தை காத்த மேதகுவும் அங்கே, அவனைக்காத்த மாவீரரும் அங்கேகோரமாய் மாண்டு மடிந்த இடம்;நெஞ்சில் பயம் பெருக, இதயம் கொதித்தெழும்ப, பார்த்து நின்றேன் செய்வதறியாது;ராணுவ […]

தாயகத்து படைப்புகள்

Kanavu Dhevathai . கனவு தேவதை

  • May 13, 2022
  • 0 Comments

நம்மவர்களின் குரல் தமிழகத்தில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Expressing the Love through an imagination. Collaborating With Super Singer Maanasi. The Video was recorded & Captured in India. Music Composed & Arranged : Thishon Vijayamohan ( Max Studio ) Rap & Lyrics : Vaaheesan Rasaiya Voice : Maanasi.K, Thishon ( Recorded @ LICET studio ) Act […]