மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 21 – T .சௌந்தர்
பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாளமின்றி பாடல்களே இல்லை. அதனாலதான் ஸ்வரம், ராகம் , தாளம் மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்று முன்னோர் கூறினர். பண்டைய தமிழ் மக்கள் இசை குறித்த மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள் என்பது வெறும் […]













