Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கற்றாழை தாவரம்  

  • August 12, 2025
  • 0 Comments

அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்ற கற்றாழை, கோடையில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தை நினைவுபடுத்தக்கூடும். ஆனால், இந்த இனம் குறைந்த பராமரிப்பு தேவைப்படுவதால், பிரபலமான வீட்டு தாவரமாகவும் அமைகிறது. “கற்றாழை என்பது பரபரப்பான தேனீக்களுக்கு ஒரு சிறந்த வீட்டு தாவரமாகும் – அவற்றுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. வெயிலில் இருந்து சருமத்தை குணப்படுத்தவும், வறண்ட சருமத்தை குணப்படுத்தவும் ஈரப்பதமாக்கவும் எகிப்திய காலத்திலிருந்தே இந்த ஜெல் பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் தாவரவியல் பேராசிரியரும் NYC பிளாண்ட் ஹெல்ப்பின் நிறுவனர் மற்றும் […]

துயர்பகிர்வோம்

திருமதி. பாலசிங்கம் நேசமணி

யாழ்ப்பாணத்ததைப் பிறப்பிடமாகவும டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நேசமணி பாலசிங்கம் அவர்கள் 07.06.2025 அன்று காலமானார். அன்னார் உடையார் திரு.சின்னத்தம்பி , திருமதி சிவகொழுந்து சின்னதம்பி ஆகியோரின் அன்பு மகளும் திரு.பாலசிங்கம் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும் அம்பிகா சுரேந்திரராஜா(கட்டி) , காங்கேயன் பாலசிங்கம் , அனுசூயா எழில்வண்ணன், பாலினி இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு தாயும் சுரேந்திரராஜா(கட்டி) , நிசாந்தினி காங்கேயன் , எழில்வண்ணன் (கனடா) இராஜகுமாரன் (ஜேர்மனி) ஆகியேரின் அன்பு மாமியும் தர்ஷன் , மீனா […]

துயர்பகிர்வோம்

அமிர்தலிங்கம் சிவசுப்ரமணியம்

  • June 9, 2025
  • 0 Comments

நிருவதம்பை ஊரிக்காடு (வடமராட்சி) பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டஅமிர்தலிங்கம் சிவசுப்ரமணியம்அவர்கள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார் . அன்னார் காலம்சென்ற அமிர்தலிங்கம்,லட்சுபிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்காலம்சென்ற கெளரி அவர்களின் அன்பு கணவனும்கல்ப்பனா-கனடா , சாதனா – கனடா ஆகியோரின் அன்பு தகப்பனாரும் இராஜலிங்கம்-கனடா , மகேந்திரா- இலண்டன் , இராஜேல்லரி – கனடா , சிவனேஸ்வரி – அமெரிக்கா , இராஜேந்திரன் – இலண்டன் , இரவீந்திரன்-லண்டன் ஆகியோரின் அன்புசகோதரரும்பிரசாந் அவர்களின் அன்பு மாமனாரும் சஜன் – கனடா […]

துயர்பகிர்வோம்

செல்வச்சந்திரன் சின்னத்துரை

  • May 21, 2025
  • 0 Comments

உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்கொண்ட இளைப்பாறிய உதவி அதிபர் (யாழ்.கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறை)செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற பரமேஸ்வரியின் அன்பு கணவரும்காலம்சென்றவர்களான சின்னத்துரை , இராசம்மா தம்பதிகளின் செல்வ மகனும்காலம் சென்ற செல்லமாணிக்கம் மற்றும் துரைராஜா அவர்களின் அன்பு சகோதரரும் இராஜலச்சுமி , ருக்குமணி அவர்களின் மைத்துனரும்செல்வேஸ்வரன் , ஸ்ரீதர் , காலம் சென்ற சத்தியநாதன் மற்றும் சத்தியதேவி சச்சிதானந்தன் , சசிகலாதேவிஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்கதாநாயகி , சாந்தா […]

துயர்பகிர்வோம்

யோகரத்தினம் யோகராஜா

  • May 20, 2025
  • 0 Comments

உடுப்பிட்டி கம்பர்மலையை பூர்வீகமாகவும் கொழும்பு -13, 104, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோ.யோகராஜா அவர்கள் 18.05.2025 ஞாயிற்றுக் கிழமையன்று காலமானார் அன்னார் திரு.திருமதி யோகரத்தினத்தின் பாசமிகு மகனும் யோகநாதன், யோகேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பொரளை பார்ணி ரேமன்ட் (Barney Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.05.2025 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு கிரியைகள் நடைபெற்று கனத்தை பொது மயானத்தில் மதியம் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் […]

துயர்பகிர்வோம்

ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்

  • May 2, 2025
  • 0 Comments

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கண்மணிப்பிள்ளை (மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை(கச்சாய், பொகவந்தலாவை, லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மோகன்(நோர்வே), ராஜி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும், சர்மினி, தனுசன், […]

துயர்பகிர்வோம்

வாசுகி மனோகரன் (பவி அக்கா )

  • April 5, 2025
  • 0 Comments

கொம்மந்தறை உடுப்பிட்டியை (வடமராட்சி) பிறப்பிடமாகவும் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி மனோகரன் (பவி அக்கா ) அவர்கள் 02.04.2025 புதன்கிழமை காலமானார் . அன்னார் திருநாவுக்கரசு,காந்தரூபி தம்பதிகளின் அன்பு மகளும் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும் மீரா,மிதுன் அவர்களின் அன்பு தாயும் கெளசி அவர்களின் அன்பு மாமியாரும் இயல் அவர்களின் அன்பு பேத்தியும் அமரர் ஜீவராஜ் ,பிரேம்ராஜ் (நோர்வே),அமரர் வனஜா, வனதா (பேபி ) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் . அமரர் வாசுகி […]

அறிந்து கொள்வோம்

கோகோ கோலா வரலாறு

  • April 3, 2025
  • 0 Comments

கோகோ கோலா நிறுவனம் 1892 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனமாகும், இன்று இது முதன்மையாக கோகோ கோலாவிற்கான சிரப் மற்றும் கான்சென்ட்ரேட் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது, இது அமெரிக்காவில் ஒரு கலாச்சார நிறுவனமாகவும் அமெரிக்க ரசனைகளின் உலகளாவிய அடையாளமாகவும் இருக்கும் இனிப்பு கார்பனேற்றப்பட்ட பானமாகும். இந்த நிறுவனம் மற்ற குளிர்பானங்கள் மற்றும் சிட்ரஸ் பானங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது . 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் கிடைப்பதால், கோகோ கோலா […]

துயர்பகிர்வோம்

பவதாரணி தவஈசன் ( கண்ணன்)

  • April 1, 2025
  • 0 Comments

யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பவதாரணி தவஈசன் ( கண்ணன்) அவர்கள் 26.03.2025 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வேலாயுதம் செல்வசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும் தவஈசன் ( கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும் அரிஸ்ணன் ( Arieeshnan) அவர்களின் அன்பு தாயும் தயாபரன் – (இலண்டன்), வரதன் -(சுவிஸ்), நரேந்திரன்- (பிரான்ஸ்), லோகேந்திரன்- (பிரான்ஸ்), தவேந்திரன்-(இலங்கை),கிருஷ்ணவேணி-(இலங்கை), தவமலர்- (இலங்கை) ஆகியோர்களின் அன்பு சகோதரியும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் […]

அறிந்து கொள்வோம்

அன்னையர் தினம்

  • March 29, 2025
  • 0 Comments

அன்னையர் தினம்: அது எப்போது கொண்டாடப்படுகிறது அன்னையர் தினம் என்பது தாய்மார்களையும் தாய்மார்களையும் கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாளாகும். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது, மேலும் இது தாய்மை ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் அது மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இங்கிலாந்தில் அன்னையர் தின பாரம்பரியம் எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள். அன்னையர் தினத்தின் வரலாறு இடைக்காலத்தில், தாங்கள் வளர்ந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்ற […]