Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – பார்த்தீபன் கபிஷ்னா

  • December 18, 2025
  • 0 Comments

கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 17-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். பார்த்தீபன் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பவிலா, ஆசிரியர் யா/சிவகுரு வித்தியாசாலை ஆகியோரின் அன்பு மகளும் தக்சனா உயிரியல் பிரிவு மாணவி யா/மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, கபிஷாத் தரம் 10 யா/கம்பர்மலை வித்தியாலயம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழக […]

செய்திகள்

கரவெட்டியில் இலவச கால்நடை மருத்துவ சேவை

  • December 13, 2025
  • 0 Comments

அண்மைய புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உதவும் விதமாக கரவெட்டி அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் இலவச நடமாடும் கால்நடை வைத்திய சேவை ஒன்று வைத்திய அதிகாரி எஸ். சுகிர்தன் தலைமையில் நேற்று காலை 9.30 மணியளவில் தல்லை அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் பண்ணையாளர்களுக்கு இடர்கால பண்ணை முகாமைத்துவம், நோய்த்தடுப்பு ஆலோசனைகள், இலவச மருந்துப்பொருள்கள், இலவச நடமாடும் மருத்துவ சேவை என்பன வழங்கப்பட்டன. இதில் 50 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பயன்பெற்று இருந்தார்கள். அத்தோடு சீரற்ற […]

செய்திகள்

இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ரூ.1,000 கோடி திரட்டும் ஐ.நா.

  • December 13, 2025
  • 0 Comments

கொழும்பு, டிசெம்பர் 12 ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த 4 மாதங்களில் 3.53 கோடி அமெரிக்க டொலர்களை – சுமார் ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முயற்சி எடுத்துள்ளது என்று ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற் கண்டவாறு கூறினார். அத்துடன், ‘டித்வா’ புயலால் நாடு […]

சிறுவர் பக்கம் வாழ்த்துக்கள்

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

  • December 11, 2025
  • 0 Comments

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

துயர்பகிர்வோம்

கதிரித்தம்பி தங்கவேலாயுதம்

  • December 6, 2025
  • 0 Comments

கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிரித்தம்பி தங்கவேலாயுதம், கொம்மந்தறை சனசமூக நிலையத்தின் ஸதாபகர்களில் ஒருவராகவும் சனசமூகநிலையம் தாபிக்கப்பட்ட நாள் முதல் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவரும் சனசமூக நிலையத்திற்கு தினசரி பத்திரிகை ஒழுங்காக வருவதற்கு முழுமூச்சாக செயற்பட்ட வரும் ஆவர். அமரர் சன சமூகநிலைய நிர்வாகத்தில் மட்டுமின்றி விவசாய சம்மேளனத்திலும் ஆலய நிர்வாகங்களிலும் பல காலங்கள் செயலாற்றி உள்ளார். இது மட்டுமன்றி சோதிடக்கலையும் சித்த வைத்தியக்கலையும் நன்கு அறிந்து எமது கிராம மக்களுக்கு நல்ல சேவைகளை […]

ஊர் புதினம்

தீபத்திருநாள் உற்சவம் 04/12/2025

  • December 3, 2025
  • 0 Comments

மனோன்மணி அம்மன் கோவில்கொம்மாந்தறை இலங்கை நேரம்: பிற்பகல் 02.30 (GMT +05.30) ஊரும் உறவும் வலைத்தளத்தில் தீபத்திருநாள் உற்சவம் நேரலை ஒளிபரப்பாகவுள்ளது. இத்தகவலைப் பகிர்ந்து உங்கள் உறவுகளுடன் இணைந்து இறைவன் அருளைப் பெற்றிடுங்கள். ▶ Play (unmute) jkdesigns.lk ⛶ let player; function onYouTubeIframeAPIReady() { player = new YT.Player(‘player’, { height: ‘500’, width: ‘100%’, videoId: ‘EGTx4RuS118’, playerVars: { autoplay: 1, controls: 1, modestbranding: 1, rel: 0, […]

துயர்பகிர்வோம்

வீரசிங்கம் ரவீந்திரலிங்கம்>>தகன கிரியை விபரம்

  • October 2, 2025
  • 0 Comments

யாழ் கம்பர்மலையை பிறப்பிடமாகவும், Southall, London னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ரவீந்திரலிங்கம் 01/10/2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத் தருகின்றோம். இவர் காலஞ்சென்ற சின்னத்துரை வீரசிங்கம் மற்றும் சந்திரமனி வீரசிங்கம் ஆகியோரின் புதல்வனும், அளவெட்டியைச் சேர்ந்த முருகவேல் மற்றும் செல்வநாயகி தம்பதிகளின் புதல்வி தேனுகா அவர்களின் அன்புக் கணவரும், அகரா மற்றும் அர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். மேலும் சந்திரலிங்கம் (லிங்கம் London), புஷ்பலதா (லதா-London), சுகேந்திரன் (ரகு – Canada), பிரேமலதா […]

துயர்பகிர்வோம்

இராசரத்தினம் பூரணம்

  • September 9, 2025
  • 0 Comments

நிருவத்தம்பையை பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரத்தினம் பூரணம் ( பாப்பாஅம்மா ) அவர்கள் 09/09/2025 அன்று இறைபதம் அடைந்தார். இவர் ஜெகநாதன், இரகுநாதன், குகநாதன்,ஞானசௌந்தரி, குகணேஸ்வரி, ஈஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் தாயார் ஆவார் . இறுதி சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் தொடர்புகளுக்கு Ragunathan 07913902440Kuganathan 0061410205636 அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.

அறிந்து கொள்வோம் உடல் நலம்

Arthritis>>மூட்டுவலி (கீல்வாதம்)<<பாகம் 2

  • August 26, 2025
  • 0 Comments

கீல்வாதத்துடன் வாழ்வது கீல்வாதத்துடன் வாழ்வது எளிதானது அல்ல, எளிமையான, அன்றாடப் பணிகளைச் செய்வது பெரும்பாலும் வேதனையாகவும் கடினமாகவும் இருக்கும். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. பல்வேறு சேவைகள் மற்றும் சலுகைகளும் கிடைக்கின்றன. வேலை மூட்டுவலி உள்ள பலர் சிறந்த நிதி பாதுகாப்பு மற்றும் உயர்ந்த சுயமரியாதை உள்ளிட்ட பல காரணங்களுக்காக தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்கள். மேம்பட்ட சிகிச்சை அணுகுமுறைகள், மூட்டுவலியால் கண்டறியப்பட்ட பலர் வேலைக்குத் திரும்புவதை உறுதி […]

அறிந்து கொள்வோம் உடல் நலம்

Arthritis>>மூட்டுவலி (கீல்வாதம்)

  • August 26, 2025
  • 0 Comments

மூட்டுவலி என்பது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான நிலை. இங்கிலாந்தில், மில்லியன் கணக்கான மக்களுக்கு மூட்டுவலி அல்லது மூட்டுகளைப் பாதிக்கும் பிற, இதே போன்ற நிலைமைகள் உள்ளன. குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரையும் மூட்டுவலி பாதிக்கிறது கீல்வாதத்தின் வகைகள் கீல்வாதம் மற்றும் ருமாட்டாய்டு ஆர்த்ரிடிஸ் ஆகியவை மிகவும் பொதுவான 2 வகையான கீல்வாதங்கள் ஆகும். கீல்வாதம் இங்கிலாந்தில் மிகவும் பொதுவான வகை மூட்டுவலி கீல்வாதமாகும். இது பெரும்பாலும் 40 வயது அல்லது அதற்கு […]