மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 10 ] T .சௌந்தர்
கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி கோவிந்தராஜன் என்ற வரிசையில் வருபவர். இங்கே குறிப்பிடப்பட்ட பலரும் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்பது கவனத்திற்கு உரியது.ஆனால் இவர் மட்டும் அந்த பாடல் முறையை பின்பற்றி பாட வந்த கலைஞர். தியாகராஜ பாகவதரை முன்மாதிரியாகக் கொண்டு பாடி […]













