Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தாயகத்து படைப்புகள்

சிந்தனையில் எண்ணமெலாம்வந்தணையும் போது — நாவற்குழியூர் நடராசன்

  • April 8, 2022
  • 0 Comments

சிந்தனையிற் சில பல நல் லெண்ணமெல்லாம்சேர்த்தங்கே அலையலையாய் மோதிக்கொண்டுவந்தனையும் போததனை எழுத என்றால்வழியில்லை -தடைகள் பல வந்திருக்கும்:முந்தி எமக்குறவென்று சொல்லிக் கொண்டுமுமுநாளும் வந்திருந்து பேசிப் பேசித்தொந்தரவு தருகின்ற பேர்கள் ஓர் பால்,தொலையாத இல்வாழ்க்கைத் தொல்லை ஓர் பால் கடமை, அது. இது, என்று சொல்லி எம்மைக்கட்டாயப் படுத்துகிற சமூக சட்டம்மடமையது என்பதற்கு மனமுமில்லை,மகிழ்ந்த தனைக் கைக் கொள்ளுங் குணமுமில்லை.சடபு‌டெனப் பேசி எனக் கிப்போ நேரம்சற்றுமிலை, மன்னியுங்கள்” என்று சொல்லித்திடமுடனே சென்றென் அலுவல் செய்யும்திறமுமிலை, தமிழில் அதற்கிடமுமில்லை. இந்த […]

அக்கினிக்குஞ்சுகள் கட்டுரைகள்

மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-  மு. நித்தியானந்தன்

  • April 6, 2022
  • 0 Comments

பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மு. நித்தியானந்தன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர். இலங்கைப் பல்கலைக் கழகம்- கொழும்புவில் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், லேக் ஹவுஸ் ஸ்தாபனத்தில் ‘தினகரன்’ நாளிதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் சிறந்த பத்திரிகையாளருக்கான டீ.ஆர்.விஜயவர்தனா விருதினைப் பெற்றார். பிறகு, யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் துணை விரிவுரை யாளராகப் பணியாற்றினார். 1983 இனக் கலவரத்தின் பின் இந்தியா சென்ற இவர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். […]

தாயகத்து படைப்புகள்

ஆறில்லா யாழ்ப்பாணத்தைத் துலா மிதித்து வளமாக்கியோர் – கவிஞர் சோ.பத்மநாதன்

  • April 6, 2022
  • 0 Comments

நிலவளம் இருந்தாலும் நீர் வளம் குறைந்தது யாழ்ப்பாணம். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னர் அங்கு கூட்டாக உழைத்த அந்த ஊர் மக்கள் அந்த மண்ணை சொர்க்க பூமியாக மாற்றினர். கூட்டுறவும் ஒன்றாக சேர்ந்து உழைத்தலும் அதன் அடையாளமாக இருந்தது ஒரு காலத்தில். இன்று நிலைமை மாறிவிட்டது. பலருக்கு இது ஞாபகம் இல்லை . கவிஞர் சோ.பத்மநாதன்.

கட்டுரைகள் நினைவில் நின்றவர்கள்

நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)

  • April 4, 2022
  • 0 Comments

நினைவுகள் அழிவதில்லை அமரர் வடிவேலு தங்கராஜா இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல, நினைவு அஞ்சலியும் அல்ல. வாழ்வில் பல சாதனைகளை வெற்றியாக்கிப் பெருமை பெற்ற ஒரு சமூகத் தொண்டனின் நினைவுச் சிதறல்கள்! சாதாரண ஒரு விவசாயியாக வாழ்க்கை முழுவதும் சீரியமுறையில் செயலாற்றி மறைந்த ஓர் ஊர்ப் பிரமுகரின் வாழ்வியல் குறிப்புகளென்று வேண்டுமானால் கொள்ளலாம்.1957 ஆம் ஆண்டு கம்பர்மலைத் தோட்டங்களில் வெங்காய அறுவடை முடிந்துவிட்ட பங்குனிமாதம் என்று நினைவு இருக்கிறது. புகையிலைத் தோட்டங்களில் பசுமை வீற்றிருந்த ஒரு […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13  – T .சௌந்தர்

  • April 4, 2022
  • 0 Comments

தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது. அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை  சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும்  யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில்  பயன்படுத்தப்பட்டன ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி  போன்ற படங்களில் இவற்றை […]

உடல் நலம்

ஒற்றைத் தலைவலி

  • April 3, 2022
  • 0 Comments

இன்று உலகில் பலர் மிக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக உரிய தீர்வு இன்று வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. ஒற்றைத் தலைவலி- இதற்கும் மற்ற தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாது. தலையின் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படலாம், தவிர வெளிச்சத்தைக் காண முடியாதது, சத்தத்தைக் கேட்பதற்கு முடியாமை என பாதிப்புகள் நீளும். இதனைத் தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இது இரண்டு மணி […]

துயர்பகிர்வோம்

கணபதிப்பிள்ளை தங்கம்மா

  • April 2, 2022
  • 0 Comments

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி(கனடா), கணேசமூர்த்தி(Little inda உரிமையாளர் ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், மகாலிங்கம்(கனடா), அப்புத்துரை(கனடா), முத்துக்குமார்(கனடா), தங்கராணி(ஜேர்மனி), சிவலோகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஐங்கரன், காலஞ்சென்ற துசியந்தி, உமாசங்கர், திருநிறைச்செல்வி, தமயந்தி, சுதாகர், தனுஜா, ரிசிகர், பிரசான், பிரதீப், சுமணன், […]

துயர்பகிர்வோம்

சொர்ணம் மல்லிகாதேவி

  • March 30, 2022
  • 0 Comments

யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறையில் வாழ்ந்த சின்னத்துரை தங்கச்சிப்பிள்ளையின் மகன் சொர்ணத்தின் அன்பு மனைவி மல்லிகாதேவி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், லக்சிகன் அவர்களின் பாசமிகு தாயாரும், செல்வதேவி(இலங்கை), செல்வரத்தினம்(பிரான்ஸ்), இராசேஸ்வரி(இலங்கை), இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சத்தியமூர்த்தி(இலங்கை), மகேந்திரா(ஜேர்மனி), சந்திராதேவி(இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி, அருள்ச்சோதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 12 ] T.சௌந்தர்

  • March 28, 2022
  • 0 Comments

வெண்கலக்குரலின் அசரீரி: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய நாடக மேடை இருந்தது.நாடக மேடை மட்டுமல்ல, பின்னர் முறையான இசைப் பயிற்சியும் பெற்ற ஒரு இசைக்கலைஞனாக வளர்ந்தவர் தான் சீர்காழி கோவிந்தராஜன். 1940 களின்  சினிமாவில் கர்னாடக இசை என்பது கர்நாடக இசைக்கலந்த மென் இசையாக [ […]