சிந்தனையில் எண்ணமெலாம்வந்தணையும் போது — நாவற்குழியூர் நடராசன்
சிந்தனையிற் சில பல நல் லெண்ணமெல்லாம்சேர்த்தங்கே அலையலையாய் மோதிக்கொண்டுவந்தனையும் போததனை எழுத என்றால்வழியில்லை -தடைகள் பல வந்திருக்கும்:முந்தி எமக்குறவென்று சொல்லிக் கொண்டுமுமுநாளும் வந்திருந்து பேசிப் பேசித்தொந்தரவு தருகின்ற பேர்கள் ஓர் பால்,தொலையாத இல்வாழ்க்கைத் தொல்லை ஓர் பால் கடமை, அது. இது, என்று சொல்லி எம்மைக்கட்டாயப் படுத்துகிற சமூக சட்டம்மடமையது என்பதற்கு மனமுமில்லை,மகிழ்ந்த தனைக் கைக் கொள்ளுங் குணமுமில்லை.சடபுடெனப் பேசி எனக் கிப்போ நேரம்சற்றுமிலை, மன்னியுங்கள்” என்று சொல்லித்திடமுடனே சென்றென் அலுவல் செய்யும்திறமுமிலை, தமிழில் அதற்கிடமுமில்லை. இந்த […]













