முன்னே ஓர் தனி மரம் !
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே தனியே நின்றது ! தெருவோடு திசை ஓடதிசையோடு முகில் ஓடவெள்ளையும் கறுப்புமாய்வானத்தில் முகில் கூட்டம் முன்னோடஎல்லை எங்கே என்வாழ்வில்எனக்கேதும் தெரியாதே கவிதை கிறுக்கன் -சுதேரா













