Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

31 ம் நாள் நினைவு அஞ்சலி

  • August 11, 2023
  • 0 Comments

சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) அமைதியின் உருவமாகவும்அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும்பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு நண்பனாகஇருந்த உத்தமரே!!மண்ணோடு உங்கள்பூவுடல் மறைந்து விட்டாலும்உங்கள் நினைவுகள் எங்கள்இதயங்களில் இருந்துஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலேஅன்பானவனே உன்பெயரும் விளங்கும்!! வார்த்தை தடுமாறுகின்றதேநேற்றுக் கண்ட உனை நினைத்துநெஞ்சம் உருமாறுகின்றதே!!இன்றுமங்காத உன் நினைவால்மயங்கியே நிற்கின்றோம்.

படைப்பாக்கம்

“ஒரு பிஞ்சின் ஏக்கம்”

  • August 7, 2023
  • 0 Comments

தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின் துணை தேடும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? அரை குறை உணவோடுநிறை காணா வயிற்றோடுபஞ்சான உடைதன்னால்பிஞ்சான உடல் போர்த்துபெற்றவர் தரும் பாசத்தினைமற்றவர் பாய்தனில் தேடிவெறுமையை மனஞ்சுமக்கதாயின்றித் தந்தையின்றிதனிமையோ நிலமையெனத்தவித்துக் கலங்கி நிற்கும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? என்றாவது ஒரு நாளில்யாராவது ஒரு வள்ளல்சுவை கொண்ட பாயாசம்பசி தீர ஊற்றிவிட்டுஅத்தோடு அவர் போகஉண்டியற்று நாள் […]

பெண்களுக்கு சிறந்த பலனை தரும் கூர்மாசனம்

  • August 6, 2023
  • 0 Comments

நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நல்ல பண்புள்ளவனாக இருக்க வேண்டும். மனதில் எழும் எண்ணங்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் அவயங்களை ஒடுக்கி, புத்திபூர்வமாக வாழ்வதற்கு முதலில் பயில வேண்டும். நமது உடலில் தமோ குண அதிர்வலைகள் சோம்பல், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, காமம் போன்ற குணங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் யோகாசனம் செய்தால் ஓடிவிடும். அவயங்களை ஒடுக்கி, புலன்களையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் கூர்மாசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். கூர்மாசனம் செய்முறை: பலன்கள்:மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாக […]

படைப்பாக்கம்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, இறைவனைப்போற்றி, ஆடிப்பாடி குதூகலமாய் பனங்கட்டிக்கூழ்குடித்து, கொழுக்கட்டை சுவைத்துண்டு ஆனந்தமாய் மகிழ்ந்திருந்த தமிழருக்கு காலனின் வருகை தோன்றியது கரி ஆடியாக. தர்மதேவன் நீதி பார்த்து வழங்கவேண்டி சிதைந்து, வதைந்து, வெந்து கொல்லப்பட்ட இனம் ஈழத்தில் தமிழ் இனம். உரிமையை பறித்து, உடமையைக்கொழுத்தி, உயிர்களைக்கொன்றான் அன்னியன் அக்கரிநாளில்; ஆடிஆடி வந்த ஆடி எண்பத்திமூன்றில் கருநாகத்துடன் வந்து ஈழத்தமிழர் […]

துயர்பகிர்வோம்

சிவபிரகாஷம் குணேசலிங்கம்

  • July 19, 2023
  • 0 Comments

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) இன்று (09.07.2023 ) இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு,திருமதி இராமு சிவப்பிரகாசம் தம்பதிகளின் பிரிய மருமகனும், கிருஸ்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், Dr. அமுதா, ராகவன்(Computer Engineer), ஆதவன்(Occupational Health Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெயிலா(Computer Engineer) அவர்களின் […]

கட்டுரைகள்

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18

  • July 18, 2023
  • 0 Comments

உடைத்து அழிப்பது எளிது.சமாதானம் செய்து கட்டியெழுப்புபவர்களே ஹீரோக்கள்.   – நெல்சன் மண்டேலா மண்டேலா தினம் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று, நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை உங்கள் சமூகங்களில் மாற்றுவதன் மூலம் கொண்டாட உங்களை அழைக்கிறோம். உலகை சிறப்பாக மாற்றும் திறனும் பொறுப்பும் அனைவருக்கும் உண்டு! மண்டேலா தினம் என்பது அனைவரும் செயல்படவும்,மாற்றத்தை ஊக்குவிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக விளங்குகிறது . “இன்று நாம் அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: நான் வாழும் சூழலை மேம்படுத்த நான் […]

நாஸ்கா கோடுகள்,6 நூற்றாண்டுகளாக நீடிக்கும் மர்மம். 

  • July 12, 2023
  • 0 Comments

பெருவில் உள்ள லிமாவில் இருந்து 250 மைல் தொலைவில் ஒரு பெரிய வறண்ட நிலப்பகுதி உள்ளது. இந்த பகுதி பழமையான மர்மம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த தட்டையான பூமியில் 170 சதுர மைல் பரப்பளவில் விசித்திரமான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை ஆழமான குழிகளாக வெட்டப்படவில்லை. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவை பல உருவங்களாக தெரிகின்றன. அவை ஆறு முதல் பன்னிரெண்டு அடி அகலமாக உள்ளன. அமெரிக்காவில் முன்னாள் வாழ்ந்த நாஸ்கா என்னும் இனத்தாரால் […]