31 ம் நாள் நினைவு அஞ்சலி
சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) அமைதியின் உருவமாகவும்அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும்பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு நண்பனாகஇருந்த உத்தமரே!!மண்ணோடு உங்கள்பூவுடல் மறைந்து விட்டாலும்உங்கள் நினைவுகள் எங்கள்இதயங்களில் இருந்துஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலேஅன்பானவனே உன்பெயரும் விளங்கும்!! வார்த்தை தடுமாறுகின்றதேநேற்றுக் கண்ட உனை நினைத்துநெஞ்சம் உருமாறுகின்றதே!!இன்றுமங்காத உன் நினைவால்மயங்கியே நிற்கின்றோம்.










