ரமலான் நல்வாழ்த்து
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ,சகோதர, சகோதரிகளுக்கும்ரமலான் நல்வாழ்த்துக்களைதெரிவித்து கொள்கின்றோம்.
Subscribe to our newsletter to get our newest articles instantly!
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ,சகோதர, சகோதரிகளுக்கும்ரமலான் நல்வாழ்த்துக்களைதெரிவித்து கொள்கின்றோம்.
இசையாற்றலும்புதியகுரல்களும்: திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இணை! இந்த இரட்டையர்கள் இசைக்கலைஞர்களாக இருந்து இசையமைப்பாளர்களானவர்கள். நவுசாத்,சி.ராமச்சந்திரா,எஸ்.டி.பர்மன் போன்ற புகழ்மிக்க இசையமைப்பாளர்கள் கோலோச்சிய 1950களிலேயே மிக இளைஞர்காளாக இருந்த போதே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்கள். தமிழில் “அவன்” என்ற என்ற பெயரில் மொழிமாற்றம் […]
இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான […]
வெள்ளை வினிகர் உங்கள் சரக்கறையில் உள்ள பல்துறை பொருட்களில் ஒன்றாகும். வீட்டில் வினிகரின் பயன்பாடுகள் இங்கே. சுத்தம் செய்தல், சமைத்தல் அல்லது தனிப்பட்ட கவனிப்பு என எதுவாக இருந்தாலும், வினிகருக்கு வீட்டைச் சுற்றி முடிவற்ற பயன்கள் உள்ளன. மொத்தமாக வாங்குவது மலிவானது மற்றும் சமையலறையில் மட்டுமல்ல, வீட்டைச் சுற்றிலும் பயன்படுத்துவதற்கு சிறந்தது, மேலும் கடுமையான இரசாயன தீர்வுகளை தவிர்க்கலாம். அதன் மந்திர மூலப்பொருள் அசிட்டிக் அமிலம், இது வீட்டைச் சுற்றி பல வழிகளில் அதிசயங்களைச் செய்கிறது. வினிகர் […]
This song is the story of a Grand ma, a crow & a fox ! Most of the Tamils favourite story which can’t be forgotten. This song bring back the story to the past. The bandages that the boys wore on this visuals were not for style, It was an accident on before the shoot […]
மாமேதை காரல் மார்க்ஸ் இறந்தபோது, அவருடைய நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என்றாராம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் உலகின் முகத்தை மாற்றியமைக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தவர் காரல் மார்க்ஸ். எனவே தான் அவருடைய மரணத்தில் அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்று என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட முடிந்தது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இறந்தபோது, ‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார்’ என்று எழுதினார் கருணாநிதி. தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமாகத் தன் காலடி […]
அரசுதரப்பின் நட்சத்திர சாட்சியத்தின் சோடனையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா அவர்கள். போப் துரை அந்த துரைபங்களாவில் தனியாகத்தான் இருந்திருக்கிறார். துரைச்சாணி 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னர்தான் துரையை விட்டுச்சென்றிருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்ந்ததாகத் தெரியவில்லை. போப் துரையின் மரணச்சடங்கிலும் துரைச்சாணி கலந்துகொள்ளவில்லை. போப் துரையின் மரணத்தின் பின் அத்துரைச்சாணி பங்களாவிற்கு வந்து […]
பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டகணிதபேராசான் கந்தையா நல்லையா காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், செல்லப்பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும் இரத்தினம் ஆறார்த்தப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், […]
முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் : எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான முத்துராமன் ,ஜெய்சங்கர் ,ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன் , போன்ற நடிகர்கள் அறிமுகமானாலும் ,அவர்களும் அறிமுகமாகி ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் ,முன்னையவர்களே முன்னணியிலிருந்த வேளையில் ஏலவே சொல்லப்படட கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஒரு விதமான சலிப்பு தன்மை கதைகளில் இருந்தது. பழைய நடிகர்களின் வகைமாதிரியான நடிப்பும் ,கதைகளின் தொய்விற்கும் இசையால் மட்டும் எப்படி புதுமை […]
பிரபல கணித ஆசிரியர் க.நல்லையா காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதம் கற்பித்து பல பொறியியலாளர்களையும் கணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று 26.04.2022 காலமானார். இவர் வடமராட்சியின் பிரபல கல்வி நிறுவனங்களான வன்னிச்சியம்மன் கோவிலடி அமெச்சூர் அக்கடமி, நெல்லியடி அமெச்சூர் அக்கடமி,சயன்ஷ் சென்ரர், பீக்கொன் போன்ற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரிகை நாளை(27.04.2022)மதியம் […]