சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 2
வானம் சிவந்த நாட்கள் பொட்டு என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண்ணும், ராமையா என்ற அவளது மகனும் வழக்கு விசாரணைக் கென்று நடந்த நடையை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நிராயுத பாணியான தொழிலாளி மீது துப்பாக்கி கொண்டு வெடிவைத்தது, கொலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு வெளியானவுடன் ஆர்த்து மகிழ்ந்தது தொழிலாளவர்க்கம். அம்மகிழ்ச்சி அடங்கும் முன்னதாகவே, அக்கொலைக்கு காரணமாகவிருந்த சார்ஜண்ட் சுரவீர சன்மானம் கொடுத்து பதவி உயர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானது. விசித்திரமான நடைமுறைகள். தலையை […]












