யாழ்ப்பாணம் வடமராட்சி ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை அவர்கள் நேற்று (26.06.2012) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
ரகுகுமார், ரமேஸ்குமார், தர்ஷிகா, ஷொந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (27.06.2022) திங்கட்கிழமை அன்னாரின் ஊரிக்காடு இல்லத்தில் காலை 11.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சி.உத்தரராசா(சகோதரன்) 0094 764698643 (srilanka) சி. ஸ்ரீஸ்காந்தராஜா(சகோதரன்) 0094 777440166 (srilanka)
கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,