Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் செய்திகள் நிகழ்வுகள் படைப்பாக்கம்

சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

  • January 9, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.01.2026 அன்று காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக… ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்தினை நூலாசிரியரின் மகன்களான சாத்விகன் , சத்யாங்கன் ஆகியோர் வழங்கியிருந்தனர். நிகழ்வின் வரவேற்புரையினை வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் […]

செய்திகள்

2026.01.05 அன்று 59 வருடங்களை நிறைவு செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

  • January 8, 2026
  • 0 Comments

கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று தானே இலங்கை வானொலி நூறாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிலையில் 59 வருடங்கள் நிறைவு என்பது எப்படி சாத்தியமாகும்? என பலரும் நினைக்கலாம். இலங்கையில் ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் கடந்து விட்டன என்பது உண்மைதான். ஒலிபரப்புச் சேவையுடன் இணைந்து தோற்றம் பெற்ற பெருமைக்கு உரிய இலங்கை வானொலி, நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம். இதேவேளையில், ஒலிபரப்புச் சேவையின் வரலாற்றுப் […]

அறிந்து கொள்வோம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொகை

  • January 8, 2026
  • 0 Comments

இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். 3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களில் வாழ்கின்றனர். ஆக இலங்கையில் 55.12% சதவீதமான பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்? வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சதவீதம் 44.88% மட்டும் ஆகும். இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு: […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – நிரஞ்சனி அழகையா

  • January 7, 2026
  • 0 Comments

யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி ஏகினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றேன். இவர் திரு அழகையாவின் அன்பு மனைவியும் மயூரன் (கனடா) கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். காலஞ்சென்ற திரு பாலகிருஷ்ணன் (பாலு) சரஸ்வதி (சரசு) தம்பதியினரின் புதல்வியும் ஆவார். அன்னாரின் ஆத்மா வேங்கடவன் பாதத்தில் அமைதி அடைவதாக. மகன் மயூரன் – […]

சிறுவர் பக்கம் படைப்பாக்கம்

காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை

  • January 2, 2026
  • 0 Comments

தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு அங்கு வருபவர்களின் முகத்தில் தன்மீதான கருணை உள்ளம் கொண்டவரை தேடிக்கொண்டிருக்கும் அந்த குட்டி நாயின் உருவம். ஒரு தூணின் ஓரத்தில் பரிதாபமாக பார்த்துக்கொண்டு, தினமும் யாரிடமிருந்தாவது தனக்கு கொஞ்சம் அன்பு கிடைக்காதா என தேடுவது போல் அது தவிப்போடு காத்திருக்கிறது. யாராவது தன்மேல் கருணை காட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதன் ஒவ்வொரு அசைவிலும் […]