Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்க புதிய சட்டம்

உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலைகளை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாலந்தா மற்றும் களுதேவல கைத்தொழில் பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் காலணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற பொருட்கள், விதிக்கப்பட்ட வரிகளையும் மீறி […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இருநது தெற்கே 2 கி.மீ. தொலைவிலுமுள்ள திருப்பாம்புரம் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது. திருக்கைலாயத்தில் ஒருமுறை விநாயகர். […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருப்பனையூர் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: இத்தலம் தாலவனம், தளவனேசுவரம்இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு .”தாலவனம் ”  என்ற பெயர் வந்தது.  தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தலசிறப்புகள்: மூலவர்: சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர். […]

செய்திகள்

உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை மாற்றம்

இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்

  • March 31, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சந்திக்கும் இடமாகும் என்பது ஐதீகம், இத்தலம், ஜடாயுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும், முக்தித் தலமாகவும் போற்றப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்.தாயார்: அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி. தலவிருட்சம்: வில்வம், தீர்த்தமாக முக்கூடல் தீர்த்தம் (கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக […]

செய்திகள்

பருத்தித்துறை நகர சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

  • March 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு, நகர சபைத் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக, பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, பருத்தித்துறை நகரசபையின் […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் திருக்கோவில்

  • March 30, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ தொலைவிலுள்ள திருநெல்லிக்கா எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தேவலோகத்தின் ஐந்து புனித மரங்களான பாரிஜாதம், கற்பகம், மந்தாரம், ஹரிசந்தனம் மற்றும் சந்தனம் ஆகியன, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தம் திறனைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தது. இவை துர்வாச முனிவரை மதிக்கவில்லை. கோபமடைந்த முனிவர், புளிப்புப் பழங்கள் கொண்ட நெல்லிக்காய் மரங்களாகப் பிறக்கும்படி சபித்தார். பூமியில் ஒருமுறை, மரங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து, சாபம் நீங்கி, […]

செய்திகள்

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

  • March 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையை திருத்திச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு அதனைத் தற்காலிகமாக திருத்துவதற்கான நட வடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் புடிக்ஹ லியனகமகே நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக இன்றிலிருந்து அது சேவையில் ஈடுபடவுள் து என தெரிவிக்கப்பட்டது. நெடுந்தாரகையினை நிரந்தரமாக […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் திருக்கோவில்

  • March 28, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 கி, மீ, தொலைவிலுள்ள நாட்டியத்தான்குடி எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: ரத்னேந்திரன் என்ற சோழ மன்னனும் அவனது சகோதரனும் சிவனின் தீவிர பக்தர்கள். அவர்களின் பெற்றோர் இறந்தவுடன், சகோதரர்கள் ஏராளமான வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்களைப் பெற்றனர். அவர்கள் இதை சமமாக மதிப்பில் பகிர்ந்து கொள்ள விரும்பினர், எனவே அவர்கள் நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால் மதிப்பீட்டாளர்கள் எவராலும் ரத்தினங்களை சகோதரர்களுக்கு சமமாகப் பிரிக்க முடியவில்லை. இறுதியில், இருவரும் சிவபெருமானிடம் பிரார்த்தனை […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்

  • March 27, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில், திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலுள்ள தலையாலங்காடு எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடி அவன் முதுகை நெரித்த நிகழ்வு நடந்தது இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை. எனவே, நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். தலசிறப்புகள்: மூலவர்: […]