Subscribe to our newsletter to get our newest articles instantly!
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் பாரிய மருத்துவ சிக்கல்களைத் தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணைச் சமர், முட்டி உடைத்தல், கிராமிய ஓட்டப்பந்தயங்கள், சைக்கிள் ஓட்டம், நீச்சல், படகோட்டம், கரண்டியால் எலுமிச்சை கொண்டு செல்லுதல் மற்றும் சாக்கு ஓட்டம் போன்ற அதிக […]
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் 2025ஆம் ஆண்டிற்கான மஞ்சள் செய்கை திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு விவசாயப் போதனாசிரியர் பிரிவின் தொட்டியடி கிராமத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குணரத்தினம் எனும் முன்னோடி விவசாயிக்கு வழங்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் செய்கை சிறப்பாக விளைச்சல் அளித்ததை முன்னிட்டு, ‘உலர் வலயத்தில் வெற்றிகரமான மஞ்சள் செய்கை’ என்ற தலைப்பில் மஞ்சள் அறுவடை விழா 07.04.2026 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு விசுவமடு விவசாயப் போதனாசிரியர் […]
ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 08.042026 அன்று 7.30 மணியளவில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிர்வாகத் தெரிவானது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் தவராஜசிங்கம் மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம் வருமாறு:- இக்கூட்டத்தில் சர்வோதய சன சமூக நிலைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழில் ஆளுநர் வேதநாயகன் பெருமிதம் தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்இ வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, புதன் கிழமை (08.04.2026) மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் நடைபெற்றது. […]
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து இருந்து மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும். மயிலாடுதுறையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து இருபது கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து இருபது கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிலும் உள்ள திருப்புகலூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் பயமுறுத்தியபோது, அவர்கள் வர்த்தமானீசுவரர் கோவிலில் தஞ்சம் புகுந்ததால் இந்த இடம் ‘புகலூர்’ என்று அழைக்கப்பட்டது. வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் […]
புலோலி தெற்கையும் புற்றாளையையும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 05/04/2026 அன்று மாலை 07.00 மணியளவில் காலமானார். இவர் ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபராக (பூநகரி) கடையாற்றியுள்ளார். இவர்,கொம்மந்தறையைச் சேர்ந்த தங்கராணி அவர்களின் பாசமிகு கணவனாவார்.
உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) – நம்பிக்கையின் வெற்றிநாள் உயிர்த்த ஞாயிறு அல்லது ஈஸ்டர் ஞாயிறு என்பது கிறிஸ்தவ மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருநாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நம்பிக்கை, அன்பு மற்றும் புதிய வாழ்வின் ஆரம்பத்தை கொண்டாடும் நாளாக கருதப்படுகிறது. புனித வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். […]