Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 10

  • October 6, 2022
  • 0 Comments

“துரையை அடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருந்தது. அதைச் செய்தவர்கள் அவர்களிருவருந்தாம். அவர்கள் இருவருடன் நாங்கள் நான்கு பேர்கள் சென்றது, எங்களுக்கிருக்கும் ஒற்றுமையால் தான். மேலும் மேலும் அய்யன் பெருமாளைப் பேசவைப்பதன் மூலம் மாடசாமியால் பெறமுடிந்த தகவல்கள் இவை. ஆக, தொழிலாளர்கள் அனைவரிடமும் துரைத்தனத்துக்கெதிராக அனல் பூக்கும் உணர்வுகள் அரும்பிவருகின்றன. மாடசாமி இதைத்தானே எதிர்பார்த்தார். உணர்வுகள் மலர்ந்து செயல்வடிவம் பெறுவது ஓரிருவர் கைகளில்தான். கண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டது. தொழிலாளர்கள் முதலில் […]

அறிந்து கொள்வோம்

எதனால் அடிக்கடி பசி உண்டாகிறது?

  • October 5, 2022
  • 0 Comments

உடலின் செயல்பாட்டிற்கு சக்தி வேண்டும் என்பதன் வெளிப்பாடே பசி. பசி ஏற்படும் பொழுது வயிற்றில் ஒரு வித உணர்வு ஏற்படும். அதையே ‘பசி வயிற்றை கிள்ளுகின்றது’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றோம். அந்நேரம் சாப்பிடவில்லை என்றால் தலைவலிக்கும், எரிச்சல் வரும், எதிலும் கவனம் செலுத்த முடியாது. சிலருக்கு சாப்பிட்டு பல மணி நேரம் சென்றுதான் பசி ஏற்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. பலருக்கு சரியாக காலை, மாலை, இரவு என்ற முறையில் பசி ஏற்படும். இதுவும் […]

கட்டுரைகள்

தொல்காப்பியத்தில் இயற்கை

  • September 30, 2022
  • 0 Comments

இயற்கை – நிலம் – இசை : 03 – T.சௌந்தர் தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை சுருக்கமாகவும் மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத “திணை” என்ற பொருளில் நிலங்களை வகுத்து, அவைக்குரிய இயற்கைப் பின்னணியையும், பண்களையும் , இசைக்கருவிகளையும், அந்நிலங்களில் வாழ்ந்த இசைக்கலைஞர்களையும், கலைவகைகளையும் விளக்கிச் சொல்லும் நூலுமாகும். தொல்காப்பியத்தில் இயற்கை: […]

துயர்பகிர்வோம்

மகேஸ்வரி ஞானசுந்தரம்

  • September 28, 2022
  • 0 Comments

வல்வெட்டி இந்து பாடசாலை வீதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியா Hayes பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 23/09/2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், பரமதாஸ்(அப்பன்) , பத்மலோஜினி( சிறி), கரன், கமல்,சிந்து ஆகியோரின் அன்பு தயாருமாவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர். பார்வைக்கு30/09/2022 5:00PM – 8:00PM267 Allenby road UB1 2HD ( Angel funeral […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் பற்றிய பழைய நம்பிக்கைகளும் எழுத்துக்களும்:

  • September 24, 2022
  • 0 Comments

இயற்கை பற்றிய வெளிப்பாடுகளை மனிதன் மிக பழங்காலத்திலிருந்து வெளிப்படுத்தியதை பழைய உலக இலக்கியங்களிலும் காண்கிறோம். குறிப்பாக பண்டைய கிரேக்க,ரோம இலக்கியங்களில் இயற்கை பற்றிய குறிப்புகளும், வர்ணனைகளும் மிகுந்து காணப்படுகின்றன. இந்தியாவில் தமிழ் மரபிலும், சம்ஸ்கிருத மரபிலும் இயற்கை வர்ணனைனகள் காணக்கிடைக்கின்றன. தமிழில் சங்க இலக்கியங்கள் உலகம் வியக்குமளவுக்கு இயற்கை வர்ணனைகளை வெளிப்படுத்திருக்கின்றன. பழைய இலக்கியங்களூடே சொல்லப்பட்ட கதை , கவிதைகளில் இயற்கை அல்லது புவியியல் சார்ந்த நுண் அவதானங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் அவை தனித்துறையாக வளர்ச்சி பெற்றன. […]

இயற்கை – நிலம் – இசை

T.சௌந்தர் எழுதும் புதிய தொடர்..இயற்கை-நிலம்-இசை

  • September 17, 2022
  • 0 Comments

T.சௌந்தர் எழுதிய அதிக வாசகர்களை கவர்ந்த காலமும் படைப்புலகமும் என்ற ஆராய்வு கட்டுரையை தொடர்ந்து இசை பற்றிய இத்தொடர் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. இயற்கை – நிலம் – இசை : 01 – T.சௌந்தர் இயற்கை என்றால் என்ன என்று ஒருவரிடம் கேட்டால் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதி, மனித நடமாற்றமற்ற அல்லது கண்ணில் படுகின்ற அழகான காட்சிகளான மலை, கடல், காடு போன்ற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதை காணலாம். இது போன்ற கருத்துக்கள் மிக […]

அறிந்து கொள்வோம்

கூந்தலுக்கு சாயம் பூசி கொள்ளபோறீங்களா.. ஒரு நிமிஷம்

  • September 12, 2022
  • 0 Comments

இன்றைய கால கட்டத்தில் டை அடிப்பது அதாவது கூந்தலுக்கு சாயம் பூசி கொள்வது என்பது ஃபேஷன் ஆகி விட்டது. நரை தோன்றியவர்கள் மட்டும் டை அடித்தது அந்த காலம்.. இன்று இளைஞர்கள், இளைஞிகள் என்று ஒருவர் விடாது சகலரும் தங்கள் கூந்தலின் நிறத்தை , தங்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி கொள்ள முனைகிறார்கள் . இவ்வாறு தங்கள் கூந்தலின் நிறத்தை மாற்றி கொள்ளும் போது , தங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதை அவர்கள் உணர்கிறார்கள்! கூந்தல் சாயம் அடிப்பது […]

ராணி எலிசபெத் II-வாழ்க்கை வரலாறு

  • September 10, 2022
  • 0 Comments

கிரேட் பிரிட்டனின் ராணி எலிசபெத் II பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர். அவர் தனது பிளாட்டினம் ஜூபிலியுடன் ஜூன் 2022 இல் அரியணையில் 70 ஆண்டுகளைக் கொண்டாடினார். ராணி இரண்டாம் எலிசபெத் யார்? ராணி இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி 6, 1952 இல் ராணியானார், மேலும் ஜூன் 2, 1953 இல் முடிசூட்டப்பட்டார். அவர் இளவரசர் சார்லஸின் தாயார் , அரியணைக்கு வாரிசாக இருந்தார், அதே போல் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் […]