கண்ணீர் அஞ்சலி – ஜெயபாலு பாலாம்பிகை
வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின் மனைவியாவார். இவர்:
Subscribe to our newsletter to get our newest articles instantly!
வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின் மனைவியாவார். இவர்:
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர். அம்கிகைநாதன் – சகோதரன் (+491632650166)கண்ணன் – சகோதரன் (+33659892238)அனோஷா – மகள் (+447949299746)தனேஸ்வரி – மனைவி (+447985236805)
கம்பர்மலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தங்கராசா அவர்கள் 03/02/2026 அன்று காலமானார். இவர் அமரர் கணபதிப்பிள்ளை சின்னத்துரை மற்றும் அமரர் சின்னத்துரை சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனாவார். தகவல்: குடும்பத்தினர்
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நடேசபிள்ளை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவக்குமார், சிவகுமார், வசந்தா, விஜயகுமார், ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுதர்ஷினி, சச்சிதானந்தம், யதுஷா, […]
சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார். அவர், ஈமைக்கிரிகை செய்யும் இடம்: Friedhof Ennepetal-MilspeWilhelmshöhe Str., 58256 Ennepetal. நாள்:வியாழக்கிழமை – 22/01/2026நேரம்:மு.ப. 09.00 – பி.ப.01.00 தொடர்புகளுக்கு: 017684848137
யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி ஏகினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றேன். இவர் திரு அழகையாவின் அன்பு மனைவியும் மயூரன் (கனடா) கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். காலஞ்சென்ற திரு பாலகிருஷ்ணன் (பாலு) சரஸ்வதி (சரசு) தம்பதியினரின் புதல்வியும் ஆவார். அன்னாரின் ஆத்மா வேங்கடவன் பாதத்தில் அமைதி அடைவதாக. மகன் மயூரன் – […]
கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பத்மாவதி, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி, செல்வராணி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சன், சிவரஞ்சினி, ( சுவிஸ்) காலஞ்சென்ற சிவஜோதி சிவகலாபன், (ஐக்கிய இராச்சியம்) சிவபாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும், கயல்விழி, ரவீந்திரன், தவராசா, […]