Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி

கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார்.

அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பத்மாவதி, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி, செல்வராணி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சன், சிவரஞ்சினி, ( சுவிஸ்) காலஞ்சென்ற சிவஜோதி சிவகலாபன், (ஐக்கிய இராச்சியம்) சிவபாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும், கயல்விழி, ரவீந்திரன், தவராசா, தனுசிகா, நவநீதன்,ஆகியோரின் பாசமிகு மாமனாரும் , வசந்த்,கேசாணி, பிருத்துவி, ஆராத்தியா, பரிக்சித், அக்சித், லோகசித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர் வரும் திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக ஊரிக்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

(தகனக்கிரியை நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,