Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

  • அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பற்குணதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
  • தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
  • அனோஷா, அபிஷன், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
  • அம்பிகாவதி, அம்பிகைநாதன், றமணி, ஜமுனா, பானுமதி, மதியழகன், விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
  • கௌரிபாலன், சிறி, உதயகுமார், மலர், காலஞ்சென்ற மிகுந்தன், செல்வராசா, தயந்திணி, மணிமாறன், சசிரூபன், பங்கையர்நாதன், லக்ஸி, வரதரூபன், நிலாவழகி, லதாஜினி, ராஜி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  • கஸ்தூரி, பிரியங்கா, மதீசன், விஷ்ணுகா, சந்தோஷ், காயத்திரி, காருண்யா, வைஷ்மி, தியாஸ், சௌமியா, வருனேஸ், விருஷாலி, வர்ஷனா, கௌசிகன், கௌரிஷா, நிரோன், தருண், சரன், அக்ஷயா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
  • சியாமி, கஜானி, மான்ஷியா, திவ்யா, ஜெரோமி, ஜெனுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

அம்கிகைநாதன் – சகோதரன் (+491632650166)
கண்ணன் – சகோதரன் (+33659892238)
அனோஷா – மகள் (+447949299746)
தனேஸ்வரி – மனைவி (+447985236805)

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,