Happy New Year 2024
முடியும் இந்த இரவுகள் நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும் . மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும் . ஊரும் உறவும் அன்பர்கள் அனைவர்க்கும் எமது மகிழ்ச்சி கலந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Subscribe to our newsletter to get our newest articles instantly!
முடியும் இந்த இரவுகள் நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும் . மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும் . ஊரும் உறவும் அன்பர்கள் அனைவர்க்கும் எமது மகிழ்ச்சி கலந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒவ்வாமை மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு இடையிலான இணைப்பு நடுத்தர காது நோய்த்தொற்றுகள் பொதுவானவை, குறிப்பாக சிறு குழந்தைகளிடையே. சிலருக்கு அடிக்கடி காது நோய்த்தொற்றுகள் உருவாகும் தன்மை இருப்பதாகத் தெரிகிறது, அவை மீண்டும் மீண்டும் காது நோய்த்தொற்றுகள் அல்லது நாள்பட்ட காது நோய்த்தொற்றுகள் என குறிப்பிடப்படலாம். ஒவ்வாமை மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ள, முதலில் நடுத்தர காது நோய்த்தொற்றுகள் மற்றும் செவிவழி குழாய் செயலிழப்புக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். டீஸ்டாச்சியன் குழாய் […]
நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நாளில் அன்பர்கள் , நண்பர்கள் அனைவர்க்கும் எமது நத்தார் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
யாழ்ப்பாணத்து ஆட்டு இறைச்சிக்கறி எளிமையான செயல்முறை விளக்கம்
திரு.தங்கராஜா துரைராஜா(Formerly at Lawrie Muthu Krishna & Co., Colombo) உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையியும் தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா துரைராஜா அவர்கள் 10.11.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
யாழ்பாணம் உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலை செம்பாடு என்ற இடத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஞானம்மா சுந்தரலிங்கம் 18.11.2023 கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா இராசா, ஸ்ரீரங்கம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அழகம்மா, காலஞ்சென்ற சாம்பசிவம். ஞானசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற செல்வகுரு ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற நாரயணசாமி, முத்துலட்சுமி, நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் அதிரூபவதி, காலஞ்சென்ற ஜெயநாயகவதி, காலஞ்சென்ற அழகேஸ்வரன், புகழேஸ்வரன், காலஞ்சென்ற கருணேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேஸ்வரன், தங்கேஸ்வரன், இலங்கேஸ்வரன், காலஞ்சென்ற காஞ்சனாவதி, […]
உலக நீரிழிவு தினம் (WDD) 1991 இல் IDF மற்றும் உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டது, நீரிழிவு நோயினால் ஏற்படும் அதிகரித்து வரும் சுகாதார அச்சுறுத்தல் பற்றிய அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக. உலக நீரிழிவு தினம் 2006 இல் ஐக்கிய நாடுகளின் தீர்மானம் 61/225 இயற்றப்பட்டதன் மூலம் அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகளின் தினமாக மாறியது. 1922 இல் சார்லஸ் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த சர் ஃபிரடெரிக் பான்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14 […]
திரு.தங்கராஜா துரைராஜா(Formerly at Lawrie Muthu Krishna & Co., Colombo) உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையியும் தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா துரைராஜா அவர்கள் 10.11.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தங்கம் தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், கமலராணியின் (Former Assistant General Manager, Bank of Ceylon) பாசமிகு கணவரும், கலாநிதி நிராஜ் (Associate Professor, Northumbria […]
இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே, அதிலும் மகத்துவமானது மலர்கள். சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால் இதை அதிக இடங்களில் பயிரிடுகின்றனர். இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என […]
கொம்மந்தறை மாத்திராவளவினை பிறப்பிடமாக்கொண்ட துரைராசா மகாலஷ்மி அவர்கள் 25/10/2023 இன்றையதினம் இறைபதம் சென்றார்இவர் ராஐரூபன் (அண்ணா)அமுதாகரன்.ரஜிகரன் (குயிலன்). ஜசிதா (உமா) கிரிசா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.அன்னாரின் இறுதிச்சடங்கு கொம்மந்தறையில்நாளை 2.00 மணிக்கு இடம்பெறும் இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.