Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28 – T .சௌந்தர்

  • July 20, 2022
  • 0 Comments

படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்: படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன்  நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால்  ரசிகன் புது அனுபவம் பெறுகிறான்.  உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது.”இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை ” என்பார் […]

உடல் நலம்

வெயில் காலத்தில் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…

  • July 18, 2022
  • 0 Comments

புலம்பெயர் நாடுகளில் தற்போதைய வெப்பநிலை மிக அதிகமாக காணப்படுகிறது .இவ் உயர்வெப்பநிலை காரணமாக நமது உடலில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் .அது சம்பந்தமான விளக்கங்களை கீழே தந்துள்ளோம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் இதய நோய்கள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். ஆரோக்கியத்தில் வலுவாக உள்ள நபர்களால் இந்த கோடை வெயிலை எளிதில் சமாளிக்க […]

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 4

  • July 18, 2022
  • 0 Comments

கடந்த மூன்று தினங்களாக ‘துரைமுடக்கு’ எனப்பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது அந்த இடம். போப்துரை கொலை செய்யப்பட்ட அந்த இடம், தொழிற்சாலையி லிருந்து மூன்றாவது முடக்கு மறுமுனையில் பங்களாவிலிருந்து ஐந்தாவது முடக்கு தோட்டத்தில் அமைந்திருக்கும் பிரதான பாதையில் அந்த முடக்கை கொலை செய்வதற்கு தெரிந்தெடுத்தவர்கள் தோட்டப்பகுதியில் நன்றாக ஊறியவர்களாக இருக்க வேண்டும். அருகில் ஓடும் ஆற்றின் சலசலப்பு எந்த ஒலியும் வெளியே கேட்காதவாறு செய்துவிடும். மக்கள் நடமாடும் பகல் நேரத்திலேயே அந்த இடம் அமுங்கின இடமாக இருக்கும் போது இரவில் […]

துயர்பகிர்வோம்

இராஜேஸ்வரி சகாதேவன் 

  • July 14, 2022
  • 0 Comments

யாழ். வல்வெட்டி முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சகாதேவன் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சகாதேவன்(Retired Telecom Engineering Planner) அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரலிங்கம், தியாகலிங்கம், இராஜபூபதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜதேவன்(தேவன்), […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 27 ] T .சௌந்தர்

  • July 13, 2022
  • 0 Comments

பிறமொழிகளும் மெல்லிசைமன்னரும்:   தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர் அன்று இளைஞராக இருந்த சி.ஆர். சுப்பராமன். அந்தக்கால புகழ்பெற்ற நடிகையான பானுமதியின்  பரணி பிக்சர்ஸ் கமபனியின் ஆஸ்தான இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் ! பானுமதியின் தாயரிப்பில்  ரத்னமாலா , லைலா மஜ்னு , சண்டிராணி  போன்ற படங்கள் தெலுங்கில் […]

உடல் நலம்

Kidney stone/சிறு நீரக கற்கள் -by sujan sugumaran

  • July 8, 2022
  • 0 Comments

வருமுன் காப்போம் .இன்றைய அவசர உலகத்தில் உணவு முறை வாழ்க்கை முறை என்பதைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை .இத்தகைய நடவடிக்கையால் நமது உடல் பல சங்கடங்களை உண்டாக்குகிறது. நம் உடல் கூறுகளை பற்றி சிறிது அறிவு இருந்தால் நாம் எங்களை கொஞ்சமாவது காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவா .அந்த வகையில் இன்று சிறுநீரகம் பற்றிய மருத்துவ மாணவர் சொல்வதை கேளுங்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 3

  • July 8, 2022
  • 0 Comments

வானம் சிவந்த நாட்கள் இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. கம்பளை நகரிலிருந்து தலவாக் கொல்லை நகருக்கு இரவு கோச்சியில் வந்திறங்கி ஸ்டேசனில் வைத்தே முகத்தை அலம்பிக் கொண்டான். ஒரே இரவில் புசல்லாவையிலிருந்து நடந்து வந்து கம்பளையில் கோச்சேரி, இடையில் வருகிற தொப்பித் தோட்ட ஸ்டேசனையும், கொட்டகலை ஸ்டேசனையும் கடந்து தலவாக் கொல்லை ஸ்டேசனுக்கு வருவது பல வழிகளில் தொழிலாளருக்கு உதவியாக இருந்தது.வந்த கையோடு காரியங்களை முடித்துக் கொண்டனர் அடுத்த நாள் காலையிலேயே புசல்லாவை தோட்டத்துக்குப் போய்விடலாம். […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 26 ] T .சௌந்தர்

  • July 6, 2022
  • 0 Comments

திரை இசைக்கு அப்பால்… பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில்  புதிய குறியீடுகளாகவும்  பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தனர். பொதுவாக சினிமாத்துறை தாண்டி வாத்திய இசை என்பது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் அறவே இல்லை என்று சொல்லிவிடலாம்.சேர்ந்து பாடுவது குழுவாக ஆடுவதெல்லாம் மறைந்து ஒருவர் பாடவோ , ஆடவோ செய்யவும் பலர் ரசிக்கவுமான  ஒரு […]

உடல் நலம்

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்களுக்கு:பிறையாசனம் ( Praiyasana )

  • July 2, 2022
  • 0 Comments

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய பலன்கள் அதிகம். செய்முறை  முதலில் விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து நிற்க வேண்டும். பின்பு இரண்டு […]