Subscribe to our newsletter to get our newest articles instantly!
100+ குறிப்பிடத்தக்க பயன்பாடுகளில் இலங்கையின் முன்னணி குறும்பட விழா நிகழ்ச்சி நிரல் 14 மூலம் மாயா திரை தேர்ந்தெடுக்கப்பட்டது. திரைப்படத்தின் முதல் திரையிடல் 8 டிசம்பர் 2022 அன்று Goethe – Institute மற்றும் Alliance Francaise இல் Agenda 14 குறும்பட விழாவில் நடைபெற்றது. “Maaya Thirai” (Invisible Screen) is a psychological thriller Written and Directed by Aadhavan Varatharajan Cast: Aadhavan Varatharajan Abiy Lackshmana ,Raj Nandhagopan (Voice) […]
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் மாடல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் செயலி: தகவல் பரிமாற்றத்தில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. […]
யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கம்பர்மலையையும் தற்போது நெல்லியடியையும் வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் கனகராசா அவர்கள் இன்று (27.12.2022) செவ்வாய் கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் பகவதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ஓய்வு பெற்ற தாதி) அவர்களின் அன்புக் கணவரும், தர்மசீலன் (பாபு), காலஞ்சென்ற இராமச்சந்திரன் (பபா), மற்றும் சந்திராவதி, காலஞ்சென்ற தர்மராசா (ஆச்சா), மற்றும் தர்மதுரை (பௌசி), காலஞ்சென்ற தர்மரட்ணம் (ரஞ்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், […]
ஐ.நா பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது . ஐ.நா பொது சபையில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023 -ஐ அறிவிப்பதற்கு இந்தியா,ரஷ்யா ,நேபாளம் ,வங்கதேசம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்து வந்தன.மேலும் 70 நாடுகள் இதற்கு வழிமொழிந்துள்ளன. இதனடிப்படையில் ஐ.நா சபை முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு (புதன்கிழமை) ஒன்றை நடத்தியது .இதன்மூலம் ஐ .நா வின் 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ,2023 […]
அமரர். திரு. மயில்வாகனம் இரத்தினசிகாமணி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – யா/கம்பர்மலை வித்தியாலயம்) எங்கள் யாழ் கம்பர்மலை வித்தியாலயத்தின் இழைப்பாறிய ஆசிரியரும், யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான இரத்தினசிகாமணி (குட்டி வாத்தியார்) ஆசிரியர் இன்று 26.12.2022 காலை காலமானார். இவர் காலஞ்சென்ற தங்கவேல்( சந்திரா )அவர்களின் கணவரும் பிரபலதா, கிருஷ்ணவேணி ,சகிதன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது […]
நோஸ்ட்ராடாமஸ், பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நோஸ்ட்ராடாமஸ், அவருடைய தீர்க்கதரிசனங்கள் அவருக்குப் புகழையும் அவரது வாழ்நாளில் விசுவாசமான ஆதரவாளர்களையும் பெற்றுத் தந்தது, 1503 இல் பிறந்தார். அவர் இறந்த பல நூற்றாண்டுகளில், பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து, வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததற்காக மக்கள் அவரைப் பாராட்டியுள்ளனர். செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 2020 கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி. அவரது புத்தகம், தி ப்ரொபசீஸ், 1555 இல் வெளியிடப்பட்டது, பின்னர் அவருக்கு உலகளாவிய […]
மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி ஆகும். ஜவ்வரிசி ஒரு பதப்படுத்தப்பட்ட சைவ உணவாகும். அதனால் தான் இதனை அனைத்து விரதத்தின் போதும் இனிப்புகளில் பயன்படுத்துகின்றனர். எல்லா வகையான சுபகாரியங்களும் ஜவ்வரிசி இல்லாத பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது. ஜவ்வரிசி சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கபடுகிறது. ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. பல இந்தியர்கள் பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் வகை உணவாகவும் இதனை பயன்படுத்துகின்றனர். ஜவ்வரிசியில் அடங்கியுள்ள […]