மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்- மு. நித்தியானந்தன்-பாகம் 6
கடல்கடந்த நாடுகளில் கூலிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள்மீது துரைத்தனம் நடத்திய அடக்குமுறைதர்பாருக்கு எதிராகக் கிளர்ந்தபோது, அதற்கு தங்கள் உயிரைப் பணயம்வைக்க நேர்ந்தது. இலங்கையில் தேயிலைத்தோட்டத்தில் கிளர்ந்த அந்த எழுச்சிப் போராட்டத்தில், 1942இல் வீராசாமியும் வேலாயுதமும் தூக்குக்கயிறை முத்தமிடவேண்டி வந்ததென்றால், அதற்கு அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து, மலேயாவில் ரப்பர் தோட்டங்களில், ஈயச்சுரங்கங்களில் அடக்குமுறையை எதிர்த்து, தொழிற்சங்கப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய எஸ்.ஏ.கணபதி 1949இல் மலேயாவின் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டமை உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியது. தன் […]












