உறங்கும்போது கொசு(நுளம்பு ) நம் காதில் வந்து இசைபாடுவது ஏன்?
இரவில் நம் காதருகே வந்து ஒலி எழுப்பி, நம் தூக்கம்தொலைக்கவேண்டும் என்பது கொசுவின் வேண்டுதல் எல்லாம்ஒன்றும் இல்லை. எந்த ஒரு அதிர்வுறும் பொருளும் ஒலியைஉருவாக்கும் என்பது நமக்குத் தெரிந்த அறிவியல். அந்தவகையில்,கொசு பறக்கும்போது, இறக்கைகளை அசைப்பதால் நாம் கேட்டுஉணரும் அதிர்வெண்ணில் ( 4 5 0 H z – 5 0 0 H z ) ஒலிஎழுப்பப்படுகிறது.குருதி குடிக்கும் பெண்கொசுக்கள்: ஆண் மற்றும் பெண்கொசுக்கள், முற்றிலும் வேறுவேறான வாழ்க்கைமுறையைக்கொண்டுள்ளன. ஆண்கொசுக்கள், பூக்களிலுள்ள மகரந்தத்தேனை(nectar)உறிஞ்சி, உணவாகக்கொள்கின்றன. […]













