Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – ஜெயபாலு பாலாம்பிகை

வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின் மனைவியாவார். இவர்:
  • BY
  • February 7, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அறிவித்தலை உற்றார், உறவினர்,...
  • BY
  • February 7, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சின்னத்துரை தங்கராசா

கம்பர்மலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தங்கராசா அவர்கள் 03/02/2026 அன்று காலமானார். இவர் அமரர் கணபதிப்பிள்ளை சின்னத்துரை மற்றும் அமரர் சின்னத்துரை சின்னம்மா...
  • BY
  • February 5, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – பேரம்பலம் கணபதிப்பிள்ளை

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்....
  • BY
  • February 4, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சிவநாதன் இராமலிங்கம்

சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார். அவர்,...
  • BY
  • January 19, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – நிரஞ்சனி அழகையா

யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி ஏகினார் என்பதை ஆழ்ந்த...
  • BY
  • January 7, 2026
  • 0 Comment
துயர்பகிர்வோம்

சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)

நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள் உரையாடல்களில்இன்னும் உயிருடன். ஊரின் செய்திகளில்,உறவின்...
  • BY
  • December 29, 2025
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி

கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின்...
  • BY
  • December 20, 2025
  • 0 Comment
துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – பார்த்தீபன் கபிஷ்னா

கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
  • BY
  • December 18, 2025
  • 0 Comment