திலகேஸ்வரி அம்மா -31ம் நாள் நினைவு அஞ்சலி
அன்பு தம்பியின் கவிதை அஞ்சலி நல்லதோர் வீணையாய் நம் வீட்டின் ஒளிவிளக்காய்நம் மன இருள் அகற்றும் அகல் விளக்காய்- நீ இருந்துநம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றால் நாம் வாழ்வை ஒளிர்வித்தாய்நல்ல தருணம் இதுவென்று நம்மை விட்டு நீங்கிவிட்டாய்- என் அக்கா சமுதாயத்தில் நாம் சான்றோனாய் வாழ எண்ணிசாலச் சிறந்த கதைகள் பல சொல்லிசப்தமின்றி நித்தம் எமை மகிழ்வித்தாய்சமயம் வந்ததென்று எம்மை விட்டு சாய்ந்துவிட்டாய் – என் அக்கா காலமெல்லாம் எம்மை காத்திருப்பாய் என்று இருந்தோம்காலத்தின் கண் பட்டு கானல் […]












