கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர். அம்கிகைநாதன் – சகோதரன் (+491632650166)கண்ணன் – சகோதரன் (+33659892238)அனோஷா – மகள் (+447949299746)தனேஸ்வரி – மனைவி (+447985236805)




