Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 7

  • August 14, 2022
  • 0 Comments

எலியும் பூனையுமாக சண்டைப்பிடித்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி சாத்தனும், பெரிய கணக்குப்பிள்ளை மகாலிங்கமும் இப்போது நண்பர்களாகி விட்டனர். தங்களுக்குள் அடிக்கடி நேரும் சர்ச்சைகளை மறந்து, சின்னச்சின்ன தகராறுகளை விட்டுக்கொடுத்து, ஒன்றாக இருக்க பழகிவிட்டார்கள். துரை போப் கொலையுண்டதால் இந்த அதிசயம் நிகழ்ந்தது எல்லாம் வல்லவர் என்று தாம் நினைத்துக் கொண்டிருந்தவர்க்கே இந்த கதி என்றால் தம்முடைய நிலை என்னவாகும் என்பதில் ஏற்பட்ட அச்சம். தன்னுடைய தொழிலைப் பற்றிய அச்சம் சாத்தன் கங்காணிக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. நடேசய்யர் இலங்கை […]

சமையல் குறிப்புகள்

சாம்பார் உணவு உடலுக்கு ஆரோக்கியமானதா?

  • August 9, 2022
  • 0 Comments

சூடான சாம்பார் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படுகிறது மற்றும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவிற்கு சிறந்த துணைகளில் ஒன்றாகும். இந்த பிரபலமான தென்னிந்திய உணவு நம் சுவை மொட்டுகளை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், நம் ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்கிறது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மேலும் இது புரதங்களின் சிறந்த மூலமாக இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகிறது. அதன் செய்முறை வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் உண்மையான […]

துயர்பகிர்வோம்

அமரர் சிவக்கொழுந்து துரைராஜா

  • August 7, 2022
  • 0 Comments

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து துரைராஜா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலறஞ்சிதம்(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும், சுகர்ணா(கனடா), துஷ்யந்தி(ஜேர்மனி), றோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கண்ணன்(கனடா), முகுந்தன்(ஜேர்மனி), திலீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷாமலி, கேதாரன், மானஷா, ஞானஷி, கஜலோன், வரோதயன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, மகேஸ்வரி, செல்வமாணிக்கம், […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 30 ] T .சௌந்தர்

  • August 3, 2022
  • 0 Comments

மகாநதிகளின் சங்கமம் 1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் ,சங்கர் கணேஷ் , இளையராஜா , அகத்தியர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒரு பாடல் என்ற வகையில் பாடல்களை இசையமைத்தார்  படத்தின் பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். நான் ஒரு பொன்னோவியம் கண்டே எதிரே – இசை […]

உடல் நலம்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கிய நன்மைகள் 

  • July 30, 2022
  • 0 Comments

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் 17 அறிவியல் அடிப்படையிலான நன்மைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானவை. அவை உங்கள் உடலுக்கும் மூளைக்கும் பல சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உண்மையில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைப் போலவே சில ஊட்டச்சத்துக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அறிவியலால் ஆதரிக்கப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் 17 ஆரோக்கிய நன்மைகள் இங்கே உள்ளன. ஒமேகா-3கள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராடும்மனச்சோர்வு என்பது உலகில் மிகவும் பொதுவான மனநல […]

கட்டுரைகள் வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 6

  • July 30, 2022
  • 0 Comments

தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது. தோட்டத்துக் கூலி சனங்களில் அவன் மனசில் சில இளம் வாலிபர்கள் இடம் பிடித்தனர். அவர்கள் இருட்டு பட்டதும் அவனை அவனுடைய காம்பராவில் கண்டு கதைக்கத் தொடங்கினர்; அப்படி வந்தவர்களில் வீராசாமியும், வேலாயுதமும், ஐயன் பெருமாளும் கவனத்துக்குரியவர்கள். தங்களுடைய துரை ‘போப்பின் நடவடிக்கைகளில் அவர்கள் அதிருப்தியுற்றிருந்தனர். ஒன்றிரண்டு மனிதாபிமானமிகுந்த செயல்களால், தன்னுடைய மிருகத்தனமான உணர்ச்சிகளை மூடிமறைக்கப்பார்க்க முயற்சிக்கும் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 29 ] T .சௌந்தர்

  • July 27, 2022
  • 0 Comments

பெற்றதும் கொடுத்ததும். இதுவரை மெல்லிசைமன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில்  இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்படங்களின் பாடல்களிலும் அவர்கள் இசை அனுபவங்களையும் பெற்றார்கள். மெல்லிசைமன்னர்களின் சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றின் சாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆண்டு வரிசையில் அவை மெல்லிசைமன்னர்களுக்கு முன் வந்த பாடல்கள் என்பதை வைத்து நாம் இதைக் காண்கிறோம்.  பெற்றது. வாவேக […]