தமிழ் மரபு மாதம்:GABTA அமைப்பினரின் பொங்கல் விழா
மண்ணும் வாழ்வும் அதன் மாந்தர்களும் வாழ்வியலின் வரலாற்று அடுக்குகளில் மன ரீதியாக கிளர்த்தெழும் உணர்வுகளின் வெளிப்பாடே மரபெனச் சுட்டி நிற்கிறது. இதில் உறவுகளின் உன்னதமான உணர்ச்சிக் குவியலில் காலமும் அழகாக கோலமும் வரைந்து செல் வடுக்குகளும் கலாச்சாரமும் பண்பாடும் உணவுமென சிறப்படையாளமாகி உணர்வோடு உயிரோடு மனசுக்குள் ஜக்கியமாகி தெள்ளித் தெளித்த புள்ளிகளின் கூட்டுறவென மனங்களின் சங்கமத்தில் மரபுத்திங்கள் நாளாம் உழவர் திருநாளாம் ‘தைப்பொங்கல்’ தமிழர் நாளென தரணியெங்கும் தமிழ் மணக்கும் நிலமகள் பூரிப்போடு பால் பொங்கும் மனம்போல் […]













