கணித பேரரசன் நல்லையா பற்றி பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா!
நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் “கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்” என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உரைத்த பாடலை முதலில் ஒப்புவிக்கத் தோன்றுகின்றது. “கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும் கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே, கணந்தோறும் ஒரு புதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தி அருள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.” எல்லோருக்கும் […]





