Subscribe to our newsletter to get our newest articles instantly!
பல தரப்பட்ட நியூஸ் சோர்ஸ்களின் மூலம் கிடைக்கும் செய்திகளை பகிர்ந்துகொள்ளுகிறோம். நீங்கள் இணையத்தில் இதன் மேம்பட்ட தகவல்களுக்கு கூடுதல் விவரங்களுக்கு தேடிக்கொள்ளுங்கள். உண்மை தன்மையை அறிந்து கொள்ளுங்கள். அறிவினை ஆழப் படுத்துவோம்.
கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி கோவிந்தராஜன் என்ற வரிசையில் வருபவர். இங்கே குறிப்பிடப்பட்ட பலரும் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்பது கவனத்திற்கு உரியது.ஆனால் இவர் மட்டும் அந்த பாடல் முறையை பின்பற்றி பாட வந்த கலைஞர். தியாகராஜ பாகவதரை முன்மாதிரியாகக் கொண்டு பாடி […]
மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் […]
என்னுடைய காணொளியில் நான் அரசர்களை “அவண், இவண்” என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு மிக மரியாதையான வார்த்தைகளே! தமிழை படியுங்கள்..
இலங்கையின் நாணயத்தின் ரூபாய் வடிவத்தின் ஒரு பகுதியாகும். ரூபாய்களின் வழங்கல் 1895 இல் தொடங்கியது. 1895 ஆம் ஆண்டில் 5 ரூபாய் பணத்தாள்களின் வடிவத்தில் இலங்கை அரசாங்கம் அதன் முதல் காகித பணத்தை அறிமுகப்படுத்தியது. 1894 ஆம் ஆண்டில் 10 ரூபாய் குறிப்புகள் 1899 ஆம் ஆண்டில் 1000 ரூபாய் குறிப்புகள் 1914 இல் 50 ரூபாய் குறிப்புகள் 1917 இல், 1917 இல் ரூபாய் குறிப்புகள் 1926 ஆம் ஆண்டில் 100 மற்றும் 500 ரூபாய் […]
இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது. மனிதக் குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும் நாம் தரிசிக்கின்றோம். இனிய இசையுடன் இணைந்து வரும் குரல்கள் அதிகம் கவனம் பெறுவதுடன் ரசிக்கவும் ,போற்றவும் படுகின்றன. இனிமையான குரல்களின் வசீகரம் பாடல்களை புதியதளத்திற்கு உயர்த்தி செல்கிறது.அதனால்தான் மனிதக்குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒரு பாடலில் குரலும் ஒரு பகுதிதான் என்ற போதிலும் […]
முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் 90 % பெண்களின் அவா! தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட பளிச் என்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர்! இந்த ஆசையை மென்மேலும் தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றனர் முகப்பொலிவு கிரீம் தயாரிப்பாளர்கள்! இந்த முகப்பொலிவு […]
சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக […]